முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க செல்வோருக்கு விசேட பேருந்து சேவை

தமிழினப் படுகொலை நினைவுதினமான 18 (புதன்கிழமை) அன்று, கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு விஷேட பேருந்துகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன அழிப்பின் சாட்சியங்களாக, தாம் இழந்துபோன உறவுகளை நினைந்துருகத் தவிக்கும் பொதுமக்கள் , கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடைவதற்குரிய... Read more »

விடாது கர்மவினை!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான நாட்கள் அருகில் வந்துவிட்டன. இந்நாளுக்கான தயார்படுத்தல் வேலைகள் தமிழர் தாயகப் பகுதிகள், புலம்பெயர் தேசங்கள், தமிழகம் என பரந்துபட்டளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பௌதீக ரீதியான இந்தத் தயார்படுத்தல்களைத் தாண்டி உள அளவிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை  தந்த கோர நினைவுகளை மக்கள் உரையாடவும் தொடங்கிவிட்டனர்.... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவாக ஐந்தாவது நாளாக இடம்பெறும் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இன்றுடன் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் நினைவாக முச்சக்கரவண்டி உரிமையாளர்களால் கிளிநொச்சி நகர் பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டது. கிளிநொச்சி... Read more »

ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவு! சஜித் தரப்பின் திடீர் முடிவு.

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள்  சக்தி கட்சி தீர்மானம்  மேற்கொண்டுள்ளது. புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பதவிகளை ஏற்காமல், நாடாளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை... Read more »

புலிகளின் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி விவகாரம்! இலங்கை பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

மே மாதம் 18ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைந்து இலங்கை மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் ‘த ஹிந்து’ வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவு, இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் வினவியுள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சின்... Read more »

வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மே 18 இல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் கறைபடிந்த நாளான... Read more »

ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் இந்தியா இல்லை: இந்தியத் தூதுவர்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனப் பலரும் கூறுகின்ற போதும் நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக்... Read more »

பளை பிரதேசத்திலமுள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி

பளை  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை நகரப்பகுதியிலேயே  நேற்று (15) காலை 10.30மணியளவில் பளை இளைஞர் அணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் தமிழ் மக்கள் உண்ண உணவின்றி உப்பு கஞ்சி காய்ச்சி உண்டமையும்,கஞ்சிக்காக வரிசையில் நின்ற போது இராணுவத்தின் குண்டு வீச்சில்... Read more »

கோட்டா கோ கமவிற்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு குழுவை நியமித்தார் பிரதமர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோகமஆர்ப் பாட்டகாரர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் குழு ஒன்றை நியமித்துள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி... Read more »

விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்.நகரில்  ‘‘விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்’’ என பல இடங்களில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் இந்த சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்கால் மே 18 படுகொலையை முன்னிட்டு இவ்வாறு பல இடங்களில்... Read more »