காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான சேனாதி குருகே எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். காலிமுகத்திடல் பேராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளரும்... Read more »
2100 க்கு அதிகமான வணிகங்கள் தங்களுக்கென சொந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளதாகவும் மற்றும் பலவற்றை அனுமதியின்றியும் அமைத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். உரிமம் இல்லாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத... Read more »
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த உயர்நிலைப் பாடசாலை அருகே அமைந்துள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திலிருந்தே நேற்று மதியம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் விற்பனை... Read more »
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த, ஒல்லாந்தக் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட, வன்னியின் இறுதி மன்னன், மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வுகள், முல்லைத்தீவில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில், இரு... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கான மருந்துவத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக 04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more »
பதுளை வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாப்புகடை பிரதேசத்தில் காணாமல் போயிருந்த பெண்ணொருவர், பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புரங்வெல பிரதேசத்தை சேர்ந்த 54 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண், ஹோட்டலொன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். பெண்ணை... Read more »
கண்டி கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்வுட் பிரதேசத்தில், நபரொருவர் கூரிய ஆயதமொன்றினால் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெல்வுட் ஜனபதய பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்... Read more »
கம்பஹா வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலியமுன பிரதேசத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 12 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜாஎல, கந்தானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20, 25 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு... Read more »
பண்டாரவன்னியன், ஒரே வாள் வீச்சில் 60 வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும், முள்ளியவளை கற்பூரப்புல் வெளியிலும், மலர் தூவி, சுடரேற்றி, நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுகளில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை,... Read more »
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ போராட்டத்தின் 25 ஆவது நாள் போராட்டம், இன்று, மன்னார் துள்ளு குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது. ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு – கிழக்கில் உள்ள 8... Read more »