திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் பெரிதும் பாதிப்பு…!

திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். வாரத்தில் ஒரு முறை கியூ ஆர் கோட் மூலமாக 5 லீட்டர் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதனால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,... Read more »

வடக்கு மாகாணத்தில் பணிகளை முழுமைப்படுத்தாத தகவல் அறியும் உரிமைச் சட்டம்!பேராசிரியர் ரகுராம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வடக்கு மாகாணத்தில், தனது பணிகளை முழுமைப்படுத்தவில்லை என யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கை நெறி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது..!

கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive, Scarboroughவில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்தியிருந்தார். இதனையடுத்து விளம்பரத்தை பார்த்து குறித்த நபரை சந்திக்க வந்தவருக்கு குடியிருப்பு... Read more »

அகில இலங்கை விவசாய சம்மேளனத்துடன் வீரமாநகர்  விவசாயிகள் கலந்துரையாடல் 

திருகோணமலை மூதூர் வீரமாதா நகர் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பிரநிதிகளுக்கும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரட்ண உள்ளடங்கலான குழுவினருக்குமிடையே நேற்று காலை 11.00 மணியளவில்   அதன் செயலாளர் க.காண்டீபன் தலமையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. பெரும்போகச் செய்கையில்... Read more »

வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக மணல் அகழ்ந்த  குற்றச்சாட்டில் நால்வர் கைது…!

ழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக மணல் அகழ்ந்த  குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  நான்கு டிப்பர்களும் நேற்று 28.09.2022 கையகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புளியம்பொக்கணை,  உழவனூர், மற்றும் கல்லாறு  பகுதிகளில் இடம் பெற்றுள்ளது. சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்... Read more »

தந்தையை கொடூரமாக அடித்து கொலை செய்து தீ வைத்த மகன் – தாய் மீதும் தாக்குதல்.

கொழும்பு- மாலபே, ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.  இந்த தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது... Read more »

யாழ். மாநகர ஆணையாளரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளி நடப்பு!

யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளின் போது, சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்துள்ளனர்.  யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம்... Read more »

மஹரகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் மோதல்!விசாரணையில் வெளியான தகவல்

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மற்றும் முகாமையாளரை அமைச்சர் ஒருவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறிக்கொள்ளும் குழுவினர் தாக்கிய சம்பவமொன்று தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறிய ரக வானொன்றில் வந்த ஒருவர், தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு QR குறியீடு இல்லாமல் எரிபொருளை நிரப்ப முயன்ற போது அந்த... Read more »

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்படுமா! வெளியாகியுள்ள தகவல்

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் என கோழிப்பண்ணை வியாபாரிகள் வர்த்தகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக அமைச்சருக்கும், வியாபாரிகள் சங்கத்திற்கும் இடையில் இன்றைய தினம்(28.09.2022) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போதே வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின்... Read more »

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய பிரிவு

திட்டமிட்டு பரப்பப்படும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் உண்மை தன்மையை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப்பிரிவில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதேவேளை,... Read more »