வரிகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் பகீர் தகவல்

ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் சுமார் இருபதாயிரம் ரூபாவினை வரியாகச் செலுத்த வேண்டி வரும். இவை நேரடி வரிகள். ஆனால் எமது நாட்டில் இன்னமும் அதிகமாக இருப்பது மறைமுக வரிகளேயாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... Read more »

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி

இன்றைய தினத்திற்கான (26.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.65 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.21 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 410.84 ரூபாவாக... Read more »

கூட்டமைப்பின் 10 எம்பிக்களுக்கு இரட்டை குடியுரிமை – வெளியான பரபரப்பு தகவல்

நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்று கூறக்கூடிய... Read more »

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல்லை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சித்திகா சேனாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

யாழில் இரு இளைஞர்கள் பரிதாபமாக மரணம்!உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ். வடமராட்சி – புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தின் மீதும் பெறப்பட்ட மாதிரிகளை... Read more »

மின்னல் தாக்கி காணாமல்போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு- கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை மின்னல் தாக்கி மூன்று கடற்றொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவர்  காணாமல்போயிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும்... Read more »

மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டியில் நவில்டில் கலைமதி சாதனை…!

மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்றது. இலங்கை இராணுவத்தின் 551 வது படைப்பிரிவிற்க்கு உட்பட்ட பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி பிரிதேச செயலர் பிரிவுகளுக்குள் 18... Read more »

உள்ளுராட்சித் தேர்தலுக்காகக் கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும்..! பா.உ. கோ.கருணாகரம்.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களைக் குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள், மகாவலி அபிவிருத்தி போன்ற துறைகள் செயற்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமையால் ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையிலே உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று... Read more »

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – இன்று முதல் நடைமுறை

லங்கா சதொச நிறுவனம், மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களில் இருந்தும்... Read more »

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 37 பேர் காயம் – பெண் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலையிலிருந்து கண்டி... Read more »