அஞ்சல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்பு!

அஞ்சல் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று மாலை 4 மணியில் இருந்து ஈடுபட்டு வரும் நிலையில், அஞ்சல் சேவையை தடையின்றிப் பேணுவதற்காக அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அஞ்சல் சேவையை தனியார் மயப்படுத்த முயற்சிக்கின்றமை, தனியார்... Read more »

விவசாய அமைச்சின் அதிரடி முடிவு!

விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தையும், கால்நடை அபிவிருத்தி சபையினை ஒரே நிறுவனமாக செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உர விநியோகத்தை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களான லங்கா... Read more »

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவை இன்று முதல் ஆரம்பம்

கொரோனா தொற்று நிலவிய வேளையில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பா ணம் சென்னை- இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம் பமாகின்றன. பலாலி விமானத் தளத்தை இந்தியா சீர மைத்தது. இந்தியாவின் இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019- இல் விமானவேவை ஆரம்பமானது.... Read more »

அரச பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (12) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கிச்... Read more »

சீருடையில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் எனக்கூறி தேடுதல் நடத்துவது போல் நடித்து மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேரும் ஐஸ்... Read more »

ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு: சஜித் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்தப் போவதாகவும், குறுகிய காலத்துக்குள் மக்கள் பலத்துடன் வளர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க இடமளிக்கமாட்டேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான... Read more »

அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு கஜ முத்துக்களை கடத்திய 3 பேர் 5 கஜமுத்துடன் கைது!!

அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக  5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை  மகாஓயா நகர்பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மகாஓயா பொலிசார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு... Read more »

நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!

பண்டிகை காலங்களில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை வழங்க முடியும் என லட்ரோ நிறுவனம் தொிவித்துள்ளது. நேற்றும், இன்றும் எரிவாயு கப்பல்கள் வந்தடையும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதித... Read more »

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.  ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் சந்திப்பின்போக்கு தொடர்பாக... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மானிப்பாய்  பெரியதம்பிரான் ஆலயத்திற்க்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்…!

மானிப்பாய் –  சைவபரிபாலன அறநெறிமன்றம் மற்றும் பெரியதம்பிரான் ஆலயத்திற்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்க்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று  வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூஒஅ 450000 பெறுமதியான குறிதஸத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்... Read more »