யானை – காக்கை – மொட்டு அரசை வீட்டுக்கு விரட்டியடித்தே தீருவோம்! – சஜித் சூளுரை

தமது ஆட்சிக்காலத்தை நீடிக்கப் பல்வேறு சதிகளை மேற்கொள்ளும் யானை – காக்கை – மொட்டு அரசை வீட்டுக்கு விரட்டியடித்தே தீர வேண்டும். பிறக்காத தலைமுறையும் கடனாளியாகாமல் இருக்க நாம் அனைவரும் இப்போதே ஒன்றிணைவோம் என  அழைப்பு விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. வெலிமடையில்... Read more »

அத்தியாவசிய மருந்து வகைகள் குறித்து வெளியான தகவல்

நாட்டின் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்து விட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்து தொடர்பில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கோரிக்கை... Read more »

வத்திராயனில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திதிராயன்  கிராம சேவகர்கள் பிரிவிற்க்கு உட்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்களும்,  கல்விப் பொது தர சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி திறமைச்சித்தி பெற்ற ஒரு மாணவன் உட்பட 21 மாணவர்களும்... Read more »

பிரதமர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியுள்ளது. அங்கு தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுடன் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல்... Read more »

மட்டு நகரில் விசேட அதிரடிப்படையினர் ஒரு கோடி பெறுமதியான இரு வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!!!

மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒருகோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற  இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று சனிக்கிழமை (11) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிசார் தெரிவித்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த... Read more »

இலங்கையைக் கட்டியெழுப்பக் கடினமான தீர்மானங்களை எடுப்போம்: ரணில்

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்குச் சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் முதன்முறையாக பொருத்தப்பட்ட Hyundai... Read more »

பேருந்தோடு நேருக்கு நேர் மோதிய உந்துருளி – இளைஞனின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து

புலத்சிங்கள ஹொரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலத்சிங்கள ஹொரண கோவின்ன சல்காஸ் சந்தியில் இன்று (11) காலை உந்துருளியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். மிகோஸ் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான கௌசல்ய சாமர... Read more »

யாழில் பதற்றம்! சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கைது

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற... Read more »

மகளிர் ரி-20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை அணித் தலைவி சமாரி அடப்பட்டுவின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதலாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. நேற்று 8-வது ரி 20 மகளிர் உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டியின் முதலாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை... Read more »

மண்ணெண்ணெய் அருந்திய இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

நிட்டம்புவ பிரதேசத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மண்ணெண்ணெய் குடித்த குழந்தை... Read more »