கொட்டகலை நகரில் திடீர் தீ பரவல்: இரண்டு கடைகள் எரிந்து சேதம்

நுவரெலியா கொட்டகலை நகர பகுதியில் நேற்று இரவு 09.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில்... Read more »

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மதுறு ஓயா திட்டம் நிறுத்தவேண்டும் அல்லது நிதி வழங்கிய சர்வதேச நிறுவன அலுவலகம் முற்றுகையிடப்படும்— தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை  மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன் நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள்... Read more »

யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் வேட்பாளராக தமிழரசு கட்சி சார்பில் சொலமன் சிறில்… |

யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தொிவில் தமிழரசு கட்சிசார்பில் சொலமன் சிறிலை வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தொிவித்துள்ளார். இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்... Read more »

யாழ்.அச்சுவேலி நகரில் இளைஞன் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு!

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழு ஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி... Read more »

பாலைதீவில் – பாரிய நீர் வேளாண்மை திட்டம்! நோில் சென்று பார்வையிட்ட அமைச்சர்… |

பூநகரி – பாலைதீவில் நீர் வேளாண்மைக்குப் பொருத்தமான இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதிக்கான கள விஜயத்தை அதிகாரிகள் சகிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (05.03.2023) மேற்கொண்டார். குறித்த விஜயத்தின்போது, பாலைதீவு அந்தோனியார் ஆலய த்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர்... Read more »

யாழ்.கச்சதீவில் தமிழக பெண் ஒருவர் உட்பட இரு பெண்களின் சங்கிலிகளை அறுத்த நபர் கைது!

யாழ். கச்சதீவு திருவிழாவில் தமிழக பக்தர் ஒருவர் உட்பட இரு பக்தர்களின் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை பதில் நீதிவான் சாளினி ஜெயபாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை... Read more »

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த பாரவூர்தி! 15 பேர் படுகாயம், 5 போின் நிலை கவலைக்கிடம்… |

நுவரெலியா – லபுக்கல பகுதியில் மரக்கறி ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று இடம்பெற்றிருக்கின்றது.  நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில்... Read more »

தேன் என கூறி சீனி பாணி வியாபாரம்! 41 லீற்றர் சீனி பாணியுடன் மோசடி வியாபாரி சிக்கினார்… |

தேன் என கூறி சீனி பாணி காய்ச்சி விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் சுகாதார பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  குறித்த சம்பவம் வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றிருப்பதாக வவுனியா சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர். தேன் என சீனிப்பாணியை நபரொருவர் விற்பனை செய்வதாக வவுனியா... Read more »

வேப்பம் மரத்தின் கிளைகளை வெட்டியபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளைஞன் 18 வயதான இளைஞன் பலி!

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று (05) மாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன்... Read more »

கையில் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பவதி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்!

கையில் குழந்தையுடன் கடை ஒன்றுக்குள் பொருட்களை வாங்க சென்றிருந்த கர்ப்பவதி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் மத்தேகொட – குடமாதுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.  குறித்த சம்பவம் கடையிலிருந்த சீ.சி.ரீ.வி கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்தபோது முகமூடி அணிந்த... Read more »