எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். எழுவைதீவு மக்களும், கடற்றொழிலாளர்களும் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (28)  எழுவைதீவில் நடைபெற்றுள்ளது.... Read more »

வெலிகந்தை செவணப்பிட்டியில் வான் கனரகவாகனம் மோதிய விபத்தில் திருக்கோலில் தம்பட்டையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம் -சாரதி கைது !!

மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதானவீதி செவணப்பிட்டி பகுதியில் கனரகவாகனம் வான் ஒன்றும் இன்று புதன்கிழமை (29) நேருக்கு நோமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனரகவாகன சாரதி கைது செய்துள்ளதாக  வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். தம்பட்டை பிரதானவீதி திருக்கோவிலைச்... Read more »

அனைத்து எரிபொருட்களின் விலைகளும் குறைப்பு

இன்று நள்ளிரவு (30) முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த விலைக் குறைப்புக்கு அமைய, –... Read more »

அதிகாலையில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

பொலநறுவை – வெலிக்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (29.03.2023) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் (தம்பட்டை) சேர்ந்த வடிவேல்... Read more »

யாழில் நாவலர் பெருமானின் வரலாற்று கண்காட்சி

நாவலர் பெருமானின் வரலாற்று கண்காட்சியும், விற்பனையும் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வை, அதிக அளவிலான பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.... Read more »

களஞ்சியத்திலிருந்து 64,000 லீற்றர் எரிபொருள் மாயம்!

மஹரகம களஞ்சியத்தில் கடந்த வருடம் சேமித்து வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வருட இறுதி வரையான காலப்பகுதியில் இந்த எரிபொருள் மாயமாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு இலட்சத்து... Read more »

உள்ளூராட்சி சபைத்தேர்தல் தொடர்பில் வெளியான புதிய தகவல்

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பில்,தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் எதிர்வரும் வாரத்தில் நடை்பெறவுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவிக்கையில், உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான முக்கிய... Read more »

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிரடி முடிவு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளையும், ஏனைய பணியாளர்களை கடமையை செய்ய விடாமலும் தடுத்து வருவதாக அரச தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும் வகையில் செயற்படுகின்ற பணியாளர்களை கட்டாய... Read more »

மாதகல் – மாரீசன் கூடலில் 150 கிலோ கஞ்சா மீட்பு!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – மாரீசன் கூடல் பகுதியில் 150 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் காங்கேசன்துறை கடற்படை... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி! (video)

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பளை நோக்கி நடந்து சென்று... Read more »