நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் பிரச்சனை தீராதோ? என சிறீதரன் எம் பி கிண்டல்!

நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாதா?? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடற்தொழில் அமைச்சரிடம் கிண்டலாக வினவினார், இன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய... Read more »

யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு! ஒருங்கிணைப்புகுழுவில் தீர்மானம்

சனி ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  அருகாமையில் பொலிசாரின்  பிரசனத்தை அதிகரிப்பதற்கு யாழ்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள்... Read more »

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக் குழுவினர் நேற்று (30.05.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவித்திட்டங்கள்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றைய தினம் 30/05/2023 முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு  அனந்தர்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் பிரதேசத்தில்  அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம், ஶ்ரீ நாக கண்ணகையம்மன் ஆலயங்களின் கட்டிட பணிக்காக ரூபா 100000/-... Read more »

பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டில் ஆழ் துளைக்கிணறு அமைத்துக் கொடுத்த இளைஞர்கள்…!

மிருசுவில் வடக்கு மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை 27/05/2023 அன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்க்கு மொருசுவில்  மக்களால் ஆழ்துளைக்கிணறு ஒன்று அமைத்து நேற்று 30/05/2023 அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.   இதேவேளை சிறுமி வீழ்ந்து மரணமடைந்த பாதுகாப்பற்ற கிணறு இளைஞர்களழ்... Read more »

மட்டக்களப்பில் வெளிநாட்டு போலி முகவர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு பொதுமக்களை பொலிசார் கோரியுள்ளனர்

மட்டக்களப்பில் போலி முகவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்பு பெற்று தருவதாக பலரிடம் இலச்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு அவர்களை சுற்றுலா விசாவில் அனுப்பி ஏமாற்றியது தொடர்பாக ஒரு மாதத்தில் 4 முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் ஒரு போலி முகவரை கைது செய்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவே... Read more »

ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் 7ஆம் திருவிழாவை பொது மக்களிடம் வழங்குமாறு போராட்டம்!

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் 7ஆம் திருவிழாவை சுதுமலை தெற்கு பகுதி மக்களிடம் வழங்குமாறு கோரி இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யுகசக்தி சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பித்த குறித்த போராட்டம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் வரை பேரணியாக சென்றது. அதன்... Read more »

மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு சிட்னியில் கெளரவம்

12 திருமுறைகளை இலகுபடுத்தும் நோக்கில் 16 தொகுதிகளாக தொகுத்த தற்கால சோழன் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறுவன்புலவு க.சச்சிதானந்தனுக்கு சிட்னியில் கௌரவம் வழங்கப்பட்டது. மறுவன்புலவு சச்சிதானந்தன் சமயத்திற்கு ஆற்றிய மிகநீண்ட சேவையைப் பாராட்டி குறிப்பாக தர்மபுரம் ஆதீனம் 26வது குருமகாசன்னிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம்... Read more »

தேசோதய அமைப்பால் புத்தூர் விக்கினேஸ்வரா முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி…..!

உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகும்  கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மு.லலிதாவின் நிதி அனுசரணையில்  கோப்பாய் பிரதேச தேசோதய சபை ஊடாக  புத்தூர் கிழக்கு  ஶ்ரீ விக்னேஸ்வரா முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும்  சத்துணவுப் பொதிகளும்  இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.   கோப்பாய் பிரதேச... Read more »

பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – ஜனாதிபதி

தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி, மாணவர்களின் வசதி மற்றும் நலன் கருதி செயற்பட வேண்டும் என்று... Read more »