நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது- விஜயதாஸ ராஜபக்ஸ.

நாடு மிகவும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் நாட்டின் பெறுமதிவாயந்த சொத்துக்கள். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா விரைவில் கொழும்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பாதுகாப்பு மையங்களில் தலையிடும் என்பது உறுதி என்று ஸ்ரீ லங்கா பொதுஜன... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழ்களின் பயன்பாடு என்ன? எனவும், அதனால் எந்த ஒரு பயன்பாடும் இல்லை எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள், கடந்த 12 வருடங்களாக, தொடர்ச்சியாக, சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.... Read more »

உயர்தர மாணவர்கள் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்ச்சார்த்த வேலைத்திட்டமாக இவ்வாறு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக... Read more »

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று! இடைக்கால தவிசாளரை நியமிக்க முடிவு?

காரைநகர் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் கேதீஸ்வரன் கொவிட் 19 நோய்தொற்று காரணமாக கடந்த பதினைந்து நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரதி தவிசாளர் பாலச்சந்திரன் சபையின் அனுமதியுடன் தனிப்பட்ட பயணமாக கனடா... Read more »

இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை.

மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் இருந்து தெற்கே அமைந்துள்ள யாஃப் எனும் நகரில் பைசன்டைன் பேரரசின் ஆட்சிக்... Read more »

ஐஎஸ் அமைப்பின் நிதித் தலைவர் கைது!!

ஈராக்கின் இஸ்லாமிய அரசின் நிதித் தலைவர் சாமி ஜாசிம் அல்-ஜபுரி ஈராக் எல்லைகளுக்கு வெளியே ஒரு நடவடிக்கையில் ஈராக் தேசிய புலனாய்வு சேவையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாஜி ஹமீத் என்றும் அழைக்கப்படும் ஜாசிம் மறைந்த அபு பக்கர் அல்-பாக்தாதியின் கீழ் ஐஎஸ் அமைப்பின் துணைத்... Read more »

சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம்!

நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அந்த... Read more »

வல்லிபுர ஆழ்வாரை தரிசித்த பொலிஸ்மா அதிபர்!

பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது ஆலய சூழலில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைய வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பொலிஸ் மா அதிபர் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாணம்... Read more »

சப்பாத்துடன் செல்வச்சந்நிதி ஆலயத்திற்குள் சென்ற காங்கேசன்துறை எஸ் எஸ் பி.

இந்து மத நியமிகளை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள்... Read more »

ஊவா மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கல்

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊவா மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தனியார் பஸ்களுக்கு தேவையான சில்லுகள், மின்களம், எரிபொருள் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக... Read more »