நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள்... Read more »
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்.பொது நுாலகத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார நிலையம் நாளை மறுதினம் திங்கள் கிழமை திறந்துவைக்கப்படவுள்ளதாக இந்திய துாதரகத்தால் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிகழ்வு எத்தனை மணிக்கு இடம்பெறும்? பங்குபற்றுவது யார்? என்பனபோன்ற தகவல்கள் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்படவில்லை. இதேவேளை இந்திய பிரதமர்... Read more »
யாழ்.புத்துார் – நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் அத்துமீறி அகழ்வு பணிகளில் ஈடுபட்டதால் நேற்று அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வ நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கு... Read more »
மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயற்சித்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் முரண்பட்டுக்... Read more »
யாழ்.கொக்குவில் கிழக்கு வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தியதுடன், வீட்டிலிருந்த ஆட்டோவை தீயிட்டு கொழுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலையில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறை கும்பல் வீட்டு வளவுக்குள் நுழைந்து... Read more »
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ரஷ்யாவை சேர்ந்த இளம் தம்பதியிடம் சுமார் 13 லட்சம் பெறுமதியான பொருட்கள், பணம் மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. எனினும் கொள்ளை நடைபெற்று இரு மணி நேரத்துக்குள் சந்தேக நபர்களைக் கைது செய்து,... Read more »
லங்கா IOC நிறுவனம் அனைத்து வகை பெற்றோலின் விலைகளையும் லீற்றருக்கு 49 ரூபாயினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு (25) தொடக்கம் அமுலுக்கு வரும் என கூறப்பட்டிருக்கின்றது. ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303... Read more »
கடந்த 20.03.2022 அன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ் வருகையின் போது அதனை எதிர்த்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாய்மார்கள் படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின்... Read more »
நாளைய தினம் (26) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20... Read more »
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்றொழிலாளர்கள்16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (25) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 16 கடற்தொழிலாளர்களையும் 2 விசைப் படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை... Read more »