யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்..! இராணுவ பாதுகாப்புடன் பதுக்கிவைத்த டீசல் நள்ளிரவில் கள்ளமாக விற்பனை… |

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் டீசலுக்காக வாகனங்கள் காத்திருக்கையில், அரச மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தி பிரபல ஹோட்டல்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று நள்ளிரவு யாழ்.நகரில் குழப்பமான நிலை ஏற்பட்டதுடன், கொள்கலன்களுடன் டீசல் வாங்கவந்த கார் ஒன்றை... Read more »

தமிழ் அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள்..! யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா சாட்டை.. |

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் என கூறியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, அவர்களிடம் ஒன்றுமில்லை எனவும் கூறியுள்ளார். தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல்வாதிகள்... Read more »

உச்ச பாதுகாப்பில் நாட்டின் பல பகுதிகள், முப்படையினரும் குவிப்பு..! நேற்றும் பல இடங்களில் மக்கள் பாரிய போராட்டம்… |

கொழும்பின் பல பகுதிகளில் நேற்றய தினம் மாலையும் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தியுள்ள நிலையில் அங்கெல்லாம் பாதுகாப்பு மற்றும் காண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்றய தினம் மாலை மொறட்டுவ நகர முதல்வர் சமன் லால் பக்னானந்தோவின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அவர்கள்... Read more »

நாட்டில் பொது அவசர நிலை பிரகடனம்….!

நாட்டில் நேற்று 1ம் திகதி தொடக்கம் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன . Read more »

இன்றும் எதிர்ப்பலைகள்!

நுகோகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் சற்றுமுன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பலையினையே இங்கு காண்கிறீர்கள். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

தமது யோசனைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு…!

தமது யோசனைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு Read more »

உக்ரைன் மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் உணவின்றி வாழும் மக்கள்!

உக்ரைனின் மரியுபோல் பகுதியில் இன்று ரஸ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரை மீட்கும் நம்பிக்கை இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தண்ணீர், மின்சாரம் இன்மை மற்றும் உணவு மற்றும்... Read more »

உக்ரைன் உயர் படையதிகாரிகள் இருவர் துரோகிகள்! என்ற அடிப்படையில் பதவி நீக்கம்!

உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்கள் இருவரை “துரோகிகள்” என்ற அடிப்படையில் பதவி நீக்கம் செய்ததாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். “எல்லா துரோகிகளையும் சமாளிக்க எனக்கு நேரம் இல்லை” ஆனால் அவர்கள் அனைவரும் படிப்படியாக தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

கடமைகளை செய்ய முடியாமல் தவிக்கும் பொலிஸார் –

பொலிஸாரினால் தமது கடமைகளை செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஏனைய பல்வேறு அரசாங்க நிறுவனங்களும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகள், பிரதேச... Read more »

இலங்கையின் வடக்கு கிழக்கு மலையக தமிழர்களுக்கு உணவளிக்க தயார்- மோடியின் அனுமதி கோரும் ஸ்டாலின்!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது... Read more »