தீவக  கடற் தொழிலாளர்களுக்கு  மண்ணெண்ணெய் வழங்கல்.

 தீவக கடற்றெழிலாளர்களுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட அட்சயபாத்திர உதவிகளில் மண்ணெண்ணெய் நேற்றைய தினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கிவக்கப்பட்டது இந்திய அரசினால் வழங்கப்பட்ட சுமார் 15,000 லீட்டர் மண்ணெண்ணெய் தீவகப் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. வேலணை மற்றும் ஊர்காவற்துறை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் ... Read more »

யாழ்.நாவந்துறை விபத்தில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்.. |

யாழ்.நாவாந்துறை பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில் நவரட்ணராஜா சங்கீத் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த விபத்து... Read more »

யாழ்.நெல்லியடி நகரில் பட்டப்பகலில் வீடு உடைத்து கொள்ளை! 20 வயதான பெண் உட்பட இருவர் கைது..!

யாழ்.நெல்லியடி நகரில் உள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் 2 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நகரப் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து நகைகள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில்... Read more »

பொலிஸாருக்கே ஒரு லீற்றர் பெற்றோலை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண்..!

ஒரு லீற்றர் பெற்றோல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், தனது கணவர் கொண்டு வரும் பெற்றோலையை தான் விற்பனை செய்வதாக கூறியுள்ளார். பொலிஸ் அதிகாரியொருவர் ஒற்றன் போல் அப்பெண்ணிடம் 800... Read more »

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்திற்க்கு மீனவர் சம்மேளன தலைவர் கவலை….!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்பிவிட்டு கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே தருணம் என கூறிய கருத்தினால் வடமாகாண கடற்றொழிலாளர்கள் சமூகம் மிகவும் மன வேதனை அடைவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில்... Read more »

தமிழ் மக்களின் நலன்களைப் பேணாத 21வது திருத்தம்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

அரசியல் யாப்பிற்கான 21வது திருத்தம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி அவ்வதிகாரங்களை அமைச்சரவை,  அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றிடம் பகிர்ந்து வழங்குதலே திருத்தத்தின் நோக்கமாகும். இதற்காக அரசியலமைப்புப் பேரவை மீளவும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே இருந்த அரசியலமைப்புப் பேரவையில் தமிழ்,  முஸ்லீம்,  மலையக... Read more »

யாழ்.நல்லுார் பிரதேசசபையின் முன்மாதிரியான நடவடிக்கை..!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு இரு திட்டங்கள் செயல்ப்படுத்தப்படும். என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் ப.மயூரன் கூறியிருக்கின்றார். நேற்றையதினம் நல்லூர் பிரதேச சபையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும்... Read more »

சாவகச்சோியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து..! படுகாயமடைந்த பாடசாலை அதிபர் மரணம்.. |

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அண்மையில்  மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை எதிர் திசையில் தவறான பக்கத்தில் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியது. இந்த சம்பவத்தில் முல்லைத்தீவு – முத்துஜயன்கட்டு வலதுகரை... Read more »

வல்லை மதுபானசாலையில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம், பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின் நீதிமன்றில் சரண்..!

யாழ்.பருத்தித்துறை – வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின்னர் நேற்று முன் தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.  இம்மாதம் 2ம் திகதி இரவு மதுபோதையில் இரு... Read more »

வட்டுக்கோட்டையில் வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு..!

யாழ்.வட்டுக்கோட்டை கிழக்கு பகுதியில் வீடொன்றிலிருந்து வயோதிப பெண்கள் இருவருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருவர் மட்டுமே... Read more »