மட்டு.ஏறாவூரில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு உதவித்தொகை வழங்கல்.

முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு ஏறாவூரில் நடை பெற்றது. தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு ஏறாவூரில் நடை பெற்றது. தியாகி அறக்கொடை நிதியத்தின்’ தலைவரும்... Read more »

அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தவர்கள் கைது!

கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெதவலவுக்கு  கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் இக்னு அஷார் தலைமையில் மாவட்ட மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி குமாரசிங்க உட்பட குழுவினரினால் ஆனையிரவு‌ வீதித்தடையில் வைத்து அனுமதியின்றி ஏற்றிவரப்பட்ட விறகு லொறிகள் 06ம்இ  பூநகரி... Read more »

பாடசாலை நாட்கள் குறைப்பு: கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும்... Read more »

மட்டு.பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலுள்ள நீரோடையிலிருந்து சடலம் மீட்பு.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது மாட்டிற்கு புல்வெட்டுவதற்கு பட்டிருப்பு பாலத்தினூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு சடலமாக... Read more »

மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம்: இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிக்கை வெளியீடு!

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கான திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு அதிகார பலம் பயன்படுத்தப்பட்டதாக தாம் கூறிய கருத்தில் உண்மையில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினெண்டோ தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு... Read more »

காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 55ஆவது பட்டமளிப்பு விழா.

மட்டக்களப்பு காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 55 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் புதிய காத்தான்குடி வளாகத்திலுள்ள பள்ளிவாயல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் உப தவைவர் உப அதிபர் மௌலவி எஸ் .எம் .அலியார் பாலாஜி... Read more »

நீரில் மூழ்கி மூவர் மரணம்!

தம்புத்தேகம லுனுவௌயில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹுங்கல்ல பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவொன்று அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயது மற்றும் 27... Read more »

திருச்சி சிறப்பு முகாமில் 24 நாளாக தொடர்ந்தும்  உண்ணாவிரத போராட்டம்……!

திருச்சி ஈழத்தமிழர்  சிறப்பு முகாமில் 24 வது நாளாக தொடர்ந்து தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக்  கொண்டிருக்கின்றனர்.  கடந்த 20/05/2022 தொடக்கம் உணவேதும் உட்கொள்ளாது போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஈழதமிழ் அகதிகள் பதினேழுபேரும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் உடல் நிலை மோசமடைந்துவிடும் என்ற... Read more »

நள்ளிரவில் கொள்ளை, மூவர்மீது வாள் வெட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கொடிகாமம் வீதியில்  மாக்கிராயன் பகுதியில் இன்று நள்ளிரவு 12:15. மணியளவில் முகமூடி அணிந்த ஆறு கொள்ளைர்கள் வீடு புகுந்து வாள் வெட்டு நடாத்தியதில் ஐவர்  படுகாயம் அடைந்த. நிலையில் மூவர்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் இரசாயன ஆலை மீது ஷெல் தாக்குதல்.

உக்ரைனின் முன்னணி நகரமான செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலை அடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி ஹைடாய் தேசிய தொலைக்காட்சி ஒன்றில்... Read more »