நாடளாவிய ரீதியில் அடுத்தவாரம் மேல் மாகாண பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் என்பன திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில்,கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இணைய வழியாக (ஒன்லைன் முறையில்)... Read more »
இராணுவத்தினருக்கும் மக்களுக்குமிடையில் நேற்றிரவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இரவு 8;00 மணியளவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இராணுவம் மேல் நோக்கி துப்பாக்கி மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விசுவமடு எரிபொறுள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வயோதிகத்தில் ஏற்பட்ட முறைகேடு... Read more »
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஆறு இலட்சம் சைபர் தடுப்பூசிகளை மியன்மார் நாட்டுக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக அந்நாட்டிலிருந்து அரிசியை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மியன்மார் அரசங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் விநியோக சேவைகள் பணிப்பாளரும்; மருந்து உதவி... Read more »
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்கும் மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபடும் பொலிஸாருக்கு எதிராக தாம் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை... Read more »
மாத்தறை புகையிரத நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்க ஆரம்பமான சாகரிகா புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் புகையிரதத்திற்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்துள்ளார். புகையிரதத்திற்கும் புகையிரத நடைமேடைக்கும் இடையில்... Read more »
நுவரெலியா நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல் சிறுவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன சிறுவன் டெஸ்போட் தோட்டத்தை... Read more »
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய... Read more »
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுறுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான் நிறுவனத்துடன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்துடனான... Read more »
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று நேற்று இரவு முதல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, மின்பிறப்பாக்கியில் சுமார் 75 நாட்களுக்கு மின்சாரம்... Read more »
கொழும்பு, ஹோமாகம கலவிலவத்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக, எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸை திருடினர் என்ற குற்றச்சாட்டில், 15 வயது சிறுவர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு... Read more »