நாடு முழுவதும் நாளை 28ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருள் விநியோகம் இடம்பெறும். பொதுமக்களுக்கு வழங்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி வரை சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மட்டுமே எரிபொருள்... Read more »
இலங்கையில் மற்றுமொரு முடக்க நிலையை அறிவிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 திகதி நாட்டை முடக்கி வைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள்... Read more »
மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில் 2 வயது மகன் மற்றும் வீதியால் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் பேலியகொட – பட்டிய சந்தியில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்... Read more »
கடமைக்கு செல்வதற்காக எரிபொருள் பெற்றுள்ள அரச ஊழியர்கள் இன்று கடமைக்கு கட்டாயம் செல்லவேண்டும். என வடமாகாண ஆளுநர ஜீவன் தியாரகராஜ கூறியுள்ளார். இ.போ.ச பேரூந்துகள் சாரதி, காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை உரிய தரப்பினர் தமக்கு பெற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக... Read more »
நாட்டில் உருவாகியுள்ளார் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக நகர்ப்புற பாடசாலைகள் இன்று தொடக்கம் ஜீலை 1ம் திகதிவரையில் இயங்காது என கல்வி அமைச்சு கூறியுள்ளது. கடந்த வாரத்தைப் போன்று இந்த வாரமும் பாடசாலைகளை நடத்துமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள நல்லுார் ப.நோ.கூ சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 3 வாரங்கள் எரிபொருள் வழங்கப்படாமல் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த 3 வாரங்களாக மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சேவை நடைபெறாமலிருப்பது தொடர்பாக... Read more »
யாழ்.வலி,வடக்கு – கொல்லங்கலட்டி பகுதியில் தனிமையில் வாழ்ந்த 78 வயதான மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், மூதாட்டி வன்புணர்வுக்கு பின்பே கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். சாணை தவமணி (வயது-78) என்ற... Read more »
இன்று இரண்டு மணி முதல் நாடு பூராவும் எரிபொருள் விநியோகம் முப்படையினரின் சலவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவத்தினர் டோக்கன் வழங்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். நாளை நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் கிடைக்கும் என தகவல்கள்... Read more »
யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் புத்தர் பெருமானின் சிலை ஒன்றினை நிறுவுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதாக கடந்த 21ம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றிய சரத் வீரசேகர கூறியுள்ளார். என செய்திகள் வெளியாகியிருக்கின்றது. யாழ்ப்பாண நகரத்தின் சிரேஷ்ட குடியிருப்பாளர் என்ற வகையில் மட்டுமன்றி இந்த நகரத்தின் நிர்வாகத்திலும்... Read more »
யாழ்.இணுவில் கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளான். நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சதீஸ் யோகராசா (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் அறைக்குச் சென்றவர் மின் வயரில் இருந்த... Read more »