டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் இன்று கைச்சார்த்திடப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஸி கிடேகி... Read more »
இன்றைய தினம் காலை 9:00 மணிமுதல் தமக்கு பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம சேவகர்கள் போராட்டம் இன்று பெற்றோல் வழங்கியதை அடுத்து நிறைவுக்கு வந்தது. அத்தியாவசிய சேவைக்குள் கிராம சேவகர்கள் உள்ளடக்கப்படுவதாக பொது நிர்வாக... Read more »
எரிபொருள் தரக்கோரி பொதுமக்கள் சிலர் மாவட்ட செயலகதில் கூடி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. போராட்டதில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்தில் சத்தியாக்கிரக போராட்டமாக முன்னெடுத்தனர். இதன்போது, மாவட்ட செயலக அதிகாரிகள் அவர்களுடன் கலந்துரையாடினர். 5... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்றையதினம் ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2... Read more »
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு படகுகள் தயார். நாணய மாற்று விடயத்தில் சிக்கல்…! டக்ளஸ்.
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர். இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறன் குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம்... Read more »
நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்டு அது தீர்க்க முடியாத அரசியல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இந்த அவலத்திற்குள் இலங்கைத்தீவு அகப்பட்ட நிலையிலும் பெருந்தேசிய வாதம் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு குருந்தூர் ஆதிசிவன் ஆலயச்... Read more »
யாழ்.நகர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமி கடத்தப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் ஆளுநர் அலுவலகத்தில் முறையிட்டு ஆளுநர் அலுவலக தலையீட்டில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்.நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »
6 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டு..! குடும்பஸ்த்தர் விளக்கமறியலில், இளவாலையில் சம்பவம்.. |
யாழ்.இளவாலை – பிரான்பற்று பகுதியில் 6 வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தையுடன் நண்பர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி... Read more »
நாடு முழுவதும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு 10ம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற பாடசாலைகள் தொடர்பில் அந்தந்த பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் தீர்மானிக்கலாம். என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். இதன்படி இரு வாரங்கள் நர்ப்புற பாடசாலைகளுக்கு விடுமுறை... Read more »