உயிர்காப்பு நீச்சர் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கிவைப்பு.

உயிர்காப்பு நீச்சர் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி நீர்விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற பயிற்சிகளின் பின்னர் அவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில்... Read more »

அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு.

அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. நீராட சென்ற நபரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வௌியானது –

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு கடந்ததினம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. Read more »

புலோப்பளையில் பனை மரத்திலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் மரணம்….!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை கிழக்கு பகுதியில்  பனை மரத்திலிருந்து தவறி வீழ்ந்து  குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (28/06/2022) கள் உற்பத்தி தொழிலை  வாழ்வாதாரமாக கொண்ட குறித்த குடும்பஸ்தர் பனை மரத்தின் கீழ் இறந்த... Read more »

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில், எரிபொருள் விநியோகம் இடம்பெறும்….!ம.பிரதீபன்

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எரிபொருள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்தும் அத்தியாவசிய சேவையினருக்கும் பொதுமக்களுக்கும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென  யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேலதிக அரசாங்க அதிபர்... Read more »

எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சரம் ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிப்பு….!

எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சரம் ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றானா வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்திற்கு அதிகளவான மக்கள் சென்று வழிபடுவதுடன், சுற்றுலா பிரயாணிகளும் அங்கு அதிகளவில் சென்று வருகின்றமையானது வழக்கமானது. இந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி... Read more »

தமக்கு எரிபொருள் வழங்க கோரி வடமராட்சி வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் …..!

தமக்கு எரிபொருள் வழங்க கோரி வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்றைய தினம் காலை முதல் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வடமராட்சி வடக்கு  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட... Read more »

மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றனர்…!

மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை  வவுனியா மாவட்டத்ததில் இருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த  நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.  இலங்கை தமிழர்களை  மீட்ட மரைன் போலிசார்  ராமேஸ்வரம் மரைன்... Read more »

அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது – வலிந்து காணாமல் ஆக்கப்படோர் உறவுகள்…!

இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயூர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று... Read more »

சமுர்த்தி உத்தியோகத்தர்களும் சசுகயீன விடுப்பு போராட்டத்தில் ….!

வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட பருத்தித்துறை சமுர்த்தி வங்கி கள உத்தியோகத்தர்களும் தமக்கு பெற்றோல் வழங்க கோரி சுகயீன விடுப்பு போராட்டத்தில் குறித்துள்ளனர். வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் கிராம சேவகர் உட்பட பலருக்கும் அத்தியாவசிய சேவைக்கென பெற்றோல் வழங்கப்பட்டு வரும்... Read more »