முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு – முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேர், மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது குறித்த பத்து பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். முள்ளியவளை பிரதேசத்தில்... Read more »

கொழும்பில் பிரபல மருத்துவமனையில் பணிக்குழாமினரின் வருகையில் வீழ்ச்சி.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து போதிய பொது போக்குவரத்து இன்மையால், கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிக்குழாமினரின் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்றில் ஒருவர் நாளாந்தம் சேவைக்கு சமூகமளிப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு சிமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2,600 பணிக்குழாமினர் உள்ளதாக... Read more »

தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த தெரிவித்துள்ளார். இதற்கு முன்னுரிமையளிப்பதற்கு அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலும், சித்திரக் கண்காட்சியும்

இன மத நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலும் ,சித்திர கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது . மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்காவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் தொடர்பாடல்களையும் ஏற்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத நல்லிணக்கத்திற்கான சித்திர கண்காட்சிகளும் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டன . மட்டக்களப்பு காத்தான்குடி ,... Read more »

மட்டக்களப்பில் பாரம்பரிய உணவு தயாரிப்பு மற்றும் காட்சிபடுத்தல் நிகழ்வு

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சமூகத்தின் உணவு பயன்பாட்டு தேவையினை எவ்வாறு பூர்த்தி செய்யும் வகையில் பாரம்பரிய உணவு தயாரிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் நிகழ்வு மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை நிலத்தில் நடைபெற்றது . வன்னிக்கோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை... Read more »

ஆலையடிவேம்பில் அறுவடை விழா

அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்தின் கீழ்வரும் ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அறுவடைவிழா நேற்று இடம்பெற்றது. சேனைக்கண்டம் தெற்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் கமநலசேவை அபிவிருத்தி உதவி ஆணையாளர்... Read more »

மட்டு.காத்தான்குடியில் இருந்து 26ஹாஜிமார் மக்கா நோக்கி பயணம்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 26 ஹாஜிமார் மக்கா நோக்கி பயணமாகி உள்ளனர் 12 பேர் அடங்கிய ஹாஜிமார் குழு நேற்று மாலை காத்தான்குடியில் இருந்து ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றனர் இவர்களை வழி அனுப்பி வைக்கின்ற வைபவம்... Read more »

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டு வழிப்பாதை திறப்பு.

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டு வழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ.டக்ளஸ் தெரிவித்தார் கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதி இடம்பெறும்... Read more »

அமெரிக்க உலக  தமிழ் அமைப்புகளின் பேரவையினருடன் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

அமெரிக்காவில் உலகத்  தமிழ் அமைப்புகளின் பேரவையினருடனான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் தவத்திரு வேலன் சுவாமிகள் திருகோணமலை மாவட்ட பேராயர் இம்மானுவேல் ஆண்டகை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.   Read more »

பிள்ளைகளுடன் குளத்தில் குதித்த பெண் இறுதியாக எழுதிய கடிதம்.

தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் நேற்று முன்தினம்  குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கடிதம் கிடைத்தது. குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு... Read more »