கைவிரித்தது மத்திய வங்கி – எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான சுமார் 600 மில்லியன் டொலர்களை அரசாங்கத்தால் திரட்ட முடியவில்லை என்பதுடன், எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் திறைசேரி ஆகியவை மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 600... Read more »

பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்

பிரித்தானியாவில் முதல் முறையாக சிவப்பு தீவிர வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் லண்டன், மான்செஸ்டர் மற்றும் யார்க் உள்ளிட்ட பகுதிகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள்... Read more »

சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக உருவாக்குமாறு தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு

பொது மக்களின் குரலுக்கு மதிப்பளித்து செவிசாய்க்குமாறும், தேசத்தை அதன் வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் அவசரமாக ‘ஐக்கிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை’ உருவாக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு விடுத்துள்ளது. குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் நிலவிவரும் நிகழ்வுகளால்,... Read more »

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசிங்கம் சிறிதரன் என்பவரே இவ்வாறு... Read more »

யாழில் இடம்பெற்ற கைதுகள்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபரிடமிருந்து 18 துவிச்சக்கர வண்டிகள் முழுமையாகவும்,உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றியுள்ளனர்.... Read more »

இலங்கையை சேர்ந்த எழு பேர் அகதிகளாக இந்தியா சென்றடைவு

இலங்கையை சேர்ந்த ஏழு பேர் இன்றைய தினம் அகதிகளாக இந்தியா – இராமேஸ்வரம்பகுதியைச் சென்றடைந்துள்ளனர். இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை படகு ஒன்றிற்கு கொடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5... Read more »

இணைந்த வடக்கு கிழக்கிலே இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்….! எம்.கே.சிவாஜிலிங்கம்.

சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஈழத் தமிழர்களுடைய உரிமைகளை நிலை நாட்டுவதற்கான கோரிக்கைகளை எங்களுடைய தமிழ்த் தேசிய அணிகள் முன்வைக்க மக்கள் வலியுறுத்த... Read more »

அமைதியான முறையில் முடிவுகளை எடுங்கள் – அஸ்கிரி பீடம்.

அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் அமைதியான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக கட்சி அரசியலின்றி மனசாட்சிக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள்... Read more »

சீனாவிடம் கடன் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை.

4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவிக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், சீனா அதற்கு உடன்படும் என்று நம்புவதாக சீனாவுக்கான இலங்கையின் தூதுவரை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் கடனுக்குச் சமமான தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக கொழும்பு சீனாவிடம் 1 பில்லியன் அமெரிக்க... Read more »

கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் வெளியானது அதி விசேட வர்த்தமானி.

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (15.07.2022) வெளியிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 38(1)(அ) சரத்திற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக... Read more »