யா/மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா நேற்று (26/07/2022) செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. வித்தியாலய முதல்வர் சின்னத்தம்பி ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன்,... Read more »
வடமராட்சியில் நேற்றைய தினம் நெல்லியடி, மற்றும் குஞ்சர்கடை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ ஆர் கோட்டிற்க்கும் பெற்றோல் வழங்கல் இடம் பெற்றது. நேற்று பிற்பகல் 4:00 மணிக்கு பின்னரே இவ் விநியோகங்கள் இடம் பெற்றன. கியூ ஆர் கோட் மூலம் உறுதிப்படுத்தல் மற்றும்... Read more »
நெல்லினை உலரவைக்கும் தளம் இன்றி வீதியில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்மடு நகர் குளத்தின் கீழ் சிறுபோக பயிற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் தர்மபுரம் பகுதியிலுள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமக்கென ஒரு நெல் உலரவிடும் தளம்இல்லாத காரணத்தினால் வீதியை மறித்து நெல்லை உணர விடுவதாகவும்... Read more »
எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்ப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தன் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய நாளுக்கான இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தினடிப்படையில் வரிசையில் காத்திருந்த மக்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »
துத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்த இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து க்யூ பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் மற்றும் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு கடற்கரையில் இறங்கியுள்ளனர்.. இலங்கை தமிழர்களை மீட்ட ராமேஸ்வரம் மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று... Read more »
பொலிஸாருடைய வாகனங்களுக்கும், அந்த வாகனங்களில் இருந்த கொள்கலன்களிலும் எரிபொருள் நிரப்பபடுவதை கண்டு தனக்கும் 2 லீற்றர் எரிபொருள் வழங்குமாறு கேட்ட வாடகை வாகன சாரதியை பொலிஸார் அடித்து சித்திரவதை செய்த சம்பவம் மக்கோனா பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான சமந்த ராஜபக்ஸ... Read more »
ஆசிரியை ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி 23 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் 2 பிள்ளைகளின் தந்தையான காப்புறுதி நிறுவன முகாமையாளரை கைது செய்ய விசேட குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது. 32 வயதான குறித்த ஆசிரியை... Read more »
யாழ்.பொன்னாலை பகுதியில் 63 வயதான வயோதிப பெண் ஒருவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயதான சிறுவன் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மீன் விற்றுவிட்டு... Read more »
கட்டணம் செலுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம் அடுத்த மாதத்தின் நடுப்பகுதி வரையில் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனாலும் அதன் பின்னர் நிச்சயமற்ற சூழலே காணப்படுவதாக மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார். மாதாந்தம் எரிபொருளுக்கான செலவு சுமார் 550 மில்லியன் டொலராகும்.இதற்கு... Read more »