நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பயணிகள் கப்பல்: இருவர் மாயம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல் ஒன்று துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து, பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த கப்பலில்  49 பயணிகள்... Read more »

தந்தையால் 15 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்

நாட்டில் பல குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. இவற்றில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள், கொலை, கொள்ளை என பல சம்பவங்கள் அடங்குகின்றன. தனது 15 வயது மகளுடன் இரண்டு வருடங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும 48 வயது தந்தை... Read more »

யாழில் வாள்வெட்டு: இளைஞர் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் . இந்த சம்பவம் இன்று(27) உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வாள்வெட்டு தாக்குதல் குழுவொன்றினால் நடத்தப்பட்டதாகவும் அதில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் சுண்ணாகம் பொலிஸார்... Read more »

கோட்டாபயவுக்கு நடந்த அதே அவமானம் ரணிலுக்கும் ஏற்படும்! பொன்சேகா எச்சரிக்கை

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ரணில் விக்ரமசிங்க கைது செய்து வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முன்னாள்... Read more »

தகர்க்கப்பட்டது சோவியத் ஒன்றியத்தின் நினைவுத் தூண்!

வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் ஒன்றிய நினைவுத் தூண் தகர்க்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான லாட்வியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ரிகா நகரின் முக்கிய அம்சமாக இருந்த... Read more »

இலங்கையில் அதிகரித்தது தங்கத்தின் விலை – வெளியான இன்றைய நிலவரம்!

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், தங்க விலையில் அதிகரிப்பு காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபாய் 635,688.00 என பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் 1... Read more »

ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லுக்கு நடந்தது என்ன…!

‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லின் எடை 310 கிலோ கிராம். உலகில் மிகப் பெரிய மாணிக்கக் கல்லானது இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்... Read more »

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்பு

திருகோணமலை -மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை நேற்று(26) திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.... Read more »

ஏறாவூர் வன்முறை சம்பவம்: பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு- ஏறாவூரில் கடந்த மே 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை செப்டம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏறாவூர் வன்முறைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு... Read more »

அரச அடக்குமுறைகள் தொடர்பில் பதிலளிக்க மறுத்த ரஞ்சன்!

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ரஞ்சன் ராமநாயக்க பதிலளிக்க மறுதளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறிலங்கா அதிபரின் பொது மன்னிப்பில் விடுதலையான பின்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,... Read more »