இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், தங்க விலையில் சற்று வீழ்ச்சி காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 623,418.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 கரட் 1 கிராம்... Read more »

ரணிலைக் கைவிட்ட 13 பேர்! எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய உறுப்பினர்கள் – சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்

ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இதனை இன்றைய அமர்வில் அறிவித்துள்ளார். விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் இதனை கூறினார். இதன்படி, பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும,... Read more »

வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம்

தேசிய வீரர் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களின் பின் நீக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25ஆம் திகதி... Read more »

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்! மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் வரிசைகள்

தற்போது மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், காசோலை முறைமையை இடைநிறுத்தியதன் காரணமாக, ஒரே தடவையில் பணத்தை செலுத்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாததாலேயே இந்த நிலைமை... Read more »

இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி

கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மா இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சிற்கு தெரிவித்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளது. எனவே, கோதுமை மா இருப்பை தக்க வைக்க  இந்திய அரசாங்கம்... Read more »

கால நிலையில் ஏற்பட்ட மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

இன்றைய தினம் மழை பெய்யவுள்ள இடங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100mm வரை மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதேவேளை, மாலை அல்லது... Read more »

இன்றும் முக்கிய பேச்சுவார்த்தையில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்!

சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அதிபர் ரணில்... Read more »

இன்றைய மின்வெட்டு நேரம் குறைந்தது

இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இன்றையதினம் இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். Read more »

கருத்து தெரிவிக்க மறுத்த மகிந்த – அவசரமாக வெளியேறியமையால் குழப்பம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை தவிர்த்துவிட்டு அவசரமாக வெளியேறியுள்ளார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒன்றாகவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தனர். இதன் போது ஊடகவியலாளர்கள் மகிந்தவிடம்... Read more »

அதிகரிக்கவுள்ள பாணின் விலை

50 கிலோகிராம் கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபா வரை உயர்ந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன... Read more »