அரச ஊழியர்களுக்காக மாதாந்தம் செலவிடப்படும் பில்லியன் தொகை பணம்! வெளியான தகவல்

இலங்கையில் சுமார் 15 இலட்சம் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 93 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவழிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்போது மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு... Read more »

ஒரு நாளில் பல மில்லியன்:தாமரை கோபுரத்தின் வருமானம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் செப்டெம்பர் 15ஆம் திகதி பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட முதல் 15 நாட்களில் சுமார் 100,000 நபர்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில்,நேற்று(02.10.2022) சுமார் 10,000 பேர்... Read more »

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தால் உதவி வழங்கிவைப்பு….!

பொருளாதார நெருக்கடி  காரணமாக அண்மையில் குடும்பத் தலைவர்கள் அகால மரணம் அடைந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் மற்றும் கனடா கிளை உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  வலி... Read more »

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது .

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் (01.10.2022) நேற்று முன்தினம் காலை 22 கால்நடைகளை அனுமதிப்பத்திரம் இன்றி வேறு மாவட்டத்துக்கு ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளை தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்  மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ள தருமபுரரம் பொலீசார் ... Read more »

வல்லிபுரத் தேனமுதம் இசைப்பேழை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா…..!

வல்லிபுரத் தேனமுதம் பாகம் இரண்டு  எனும் வல்லிபுரம் குருக்கட்டு சித்திவிநாயகர், வல்லிபுர ஆள்வார் ஆலய  இசைப்பேழை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா நேற்று காலை 9.30 மணியளவில் ஆலய மண்டபத்தில்  தீம்புனல் பத்திரிகை ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலமையில் இடம் பெற்றது. இதில் முதல்... Read more »

மகாந்த காந்தி ஜனன தினத்தில் மக்த்மா காந்திக்கு மலர் அஞ்சலி….!

மாகாந்தியின் ஜனன தினமான நேற்று  பருத்தித்துறை நவீனசந்தையின்  வடமேல் மூலையில் நிறுவப்பட்டுள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மபருத்தித்துறை நகரசபைத் தலைவர் யோசப் இருதயராஜா,  அறவழிப் போராட்டக்குழு செயலாளர் வி. ஜி.தங்கவேல் ஆகியோர் மலர்மாலை  தூவி அஞ்சலிசெலுத்தினர். இந்நிகழ்வு நேற்று காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. Read more »

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்.

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று  இயற்கை எய்தினார்.  கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கு தெரிவான இவர், மக்களின் மதிப்பினை பெற்றிருந்தார். ஓய்வுநிலை கிராம சேவையாளரான இவர், ஈழ விடுதலை போராட்டத்திற்கு அரசியல் ரீதியில் பங்களிப்பு வழங்கியதுடன், அரசியல் பணியிலும் ஈடுபட்டார்.... Read more »

நெருக்கடியால் திணறும் சிறிலங்கா! உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் சுமார் 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல... Read more »

யாழ்ப்பாண கோட்டை பகுதியில் சமூகச் சீரழிவு – எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாண கோட்டை பகுதியை இன்றைய தினம் பார்வையிட்ட மாநகர... Read more »

ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து ஐ.நா கவலை

கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்துவதை தடுக்கும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தியுள்ளது, சுதந்திரமான ஒன்றுகூடலிற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் வூல் தனது டுவிட்டர் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார். இது... Read more »