வைத்தியர்களை அடையாளப் படுத்தும் இலட்சினயுடன் பயணித்த சொகுசு காரில் வாகனத்தில் சென்ற இரு இளைஞர்களை கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களில் ஒருவரிடம் 600 மில்லிகிராம் மற்றைய இளைஞனிடம் 430 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பதுடன் குறித்த இளைஞன் ஒருவரின்... Read more »
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (05) நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர... Read more »
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய அலை ஏவுகணை தாக்குதலை இன்று ஆரம்பித்துள்ளது. ரஷ்யா உக்ரைனிய எரிசக்தி உட்கட்டமைப்பை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிவருவதால் ஏற்கனவே அதன் எரிசக்தி நிலைமை கடினமாக உள்ள நிலையில் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உக்ரைனின் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி உட்கட்டமைப்புகளை கடந்த... Read more »
தான் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதிக்கு 57 வீதம் ஒதுக்கிப்பட்டதாக கூறப்படும் செய்தியானது உண்மைக்குப் புறம்பானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில், சிறப்புரிமை பிரச்சினையொன்றை சபையில் முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.... Read more »
லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த நிலையில்... Read more »
இனப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பொறுப்பை மீண்டும் இந்திய தரப்பின் பக்கம் திருப்பி விடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகிறார் என இந்திய அரசியல் ஆய்வாளர் என். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன செய்ததைப் போன்று அவருடைய மருமகனான ரணிலும் இந்தியாவுக்கு இந்தப்... Read more »
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக தகவல்களை ஜனாதிபதி நிதியத்தின் இணையத்தளமான www.presidentsfund.gov.lk ஊடாக... Read more »
வவுனியா மெனிக்பாமிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகிருந்தார். இந்த பாதுகாப்பற்ற கடவையில் நான்கு, ஐந்து... Read more »
நாட்டில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி இது... Read more »
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி... Read more »