அசாதாரண காலநிலையால் சேதமடைந்த பாடசாலைகளை சீரமைக்க நடவடிக்கை

அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் தகவல்களையும், சேத மதிப்பீடுகளையும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வியமைச்சுக் கோரியுள்ளது. சேதமடைந்த பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், சேதங்களைச் சீர் செய்து கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர துரித நடடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்... Read more »

அலரிமாளிகைக்கு சேதம் விளைவித்த நபர் நீண்ட நாட்களின் பின் கைது

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த, சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதுடைய நபரை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பம்பலப்பிட்டி... Read more »

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது!

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என... Read more »

உயிரைப் பணயம் வைத்து நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் நிலையில் இலங்கை மக்கள்!

உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.12.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்பிற்கு... Read more »

மூன்று நாடுகள் இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டம் – வெளியாகியுள்ள தகவல்

ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மற்றும் வெளிநாட்டு நாடுகளால் மேற்கொள்ளப்படும் முதல் பாதுகாப்பு சாதன தயாரிப்பு திட்டமாக இது கருதப்படுகிறது. டெம்பெஸ்ட் என்ற... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – குடாக்கனை பகுதியில் நேற்றையதினம் (08.12.2022)கசிப்புடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 1500 மில்லிலீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நால்வரையும்... Read more »

உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு சிகிச்சை – சீரற்ற காலநிலை பாதிப்பு தொடர்பில் ஆராய்வு

உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு சிகிச்சையளிக்கப்பட்டதுடன், சீரற்ற காலநிலை பாதிப்பு தொடர்பில் ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அவ்வந்த நிணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால்... Read more »

சீரற்ற காலநிலையால் யாழில்100 கால்நடைகள் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார். அதேவேளை... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

இன்று முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் எடைக்கொண்ட டின் மீனின்... Read more »

தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் வெளியானது அறிவிப்பு

தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை... Read more »