போதைப்பொருட்களுடன் சுற்றுலா சென்ற 10 பேர் ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலை தரிசிக்க சென்ற 10 பேரை ஹட்டன் கோட்ட புலனாய்வு பிரிவு, ஹட்டன் பொலிஸார் மற்றும் விசேட குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸ்... Read more »
நாட்டில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரண்டு... Read more »
கட்டுப்பாடற்ற வேகத்தினால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. வ்விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.... Read more »
யாழ்.வடமராட்சி – வல்லை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சம்பவத்தல் செல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கவிதாசன் (வயது 24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரேவந்த... Read more »
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற நபர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரால்அதிரடியாக ... Read more »
இலங்கைக்கு 24 கரட் தங்கம் கடத்தப்படுவதை தடுக்கத் தேவையான சுற்று நிரூபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தங்கக் கடத்தல்காரர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 100,000,000 அமெரிக்க டொலர் நட்டம்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது பல துறைகளிலும் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 32 ஆயிரம் பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்கள் தற்போது... Read more »
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான மண்ணெண்ணை இன்று வழங்கப்பட்டது. குறித்த மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து... Read more »
இலங்கை என்ற ஒரு நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு ‘விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்’ எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழம (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்பு... Read more »