போலி தேசியவாதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் கூட்டணிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்..! கஜேந்திரகுமார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் நடாத்திய... Read more »

வட-கிழக்கு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வேண்டும்!மகிந்தவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரை சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி கௌரவ. மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ. இரா.சம்பந்தனின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவரது இல்லத்திற்கு (1.4.2023) விஜயம் செய்தார் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும்... Read more »

வீணாக்கப்படும் 700 மில்லியன் தொகை. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை

முழுமையான வீடியோ https://youtu.be/Wc03oxBUkTY வீணாக்கப்படும் 700 மில்லியன் தொகையை முறையாக கையாண்டால் 200 மில்லியன் வரியை பாதுகாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. மல்லாவி, மன்னார், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஏற்பாடு... Read more »

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கட்டடம் திறந்துவைப்பு

மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் வடக்கு மாகாண சபையின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக அமைக்கப்பட்டு இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன,  வடக்கு மாகாண... Read more »

104 பேரை கடத்த முயற்சித்தவருக்கு விளக்கமறியல்!

நாடு ஒன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்தவரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும்... Read more »

விமான பயணச்சீட்டு தொடர்பாக வெளியாகியுள்ள புதிய சிக்கல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் உரிமம் இல்லாத நிறுவனங்கள் விமான பயணச்சீட்டை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பை இன்று புதன்கிழமை (04) இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(CAASL) தெரிவித்துள்ளது. CAASL பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட... Read more »

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாளை முதல் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித... Read more »

கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலயத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 12 மணியளவில் பாடசாலை முதல்வர் பி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்று. இதன் போது, குறித்த கட்டடத்தை வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன திறந்துவைத்தார். குறித்த நிகழ்வில், வடக்கு... Read more »

உள்ளூராட்சி தேர்தல்: வேட்புமனு அறிவிப்பு இன்று வெளியாகும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம்... Read more »

மத்தள விமான நிலையம் வரும் பயணிகளின் பரிதாப நிலை

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம் 29ஆம் திகதியும் அதற்கு முந்தைய தினம் 400க்கும் மேற்பட்ட சுற்றுலாப்... Read more »