நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள கேதீஸ் வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு (18) இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது . முகமூடி அணிந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும்... Read more »
உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் பெரும்போக பயிர்ச்செய்கையில் 450 ஏக்கர் பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபட்டு வரும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போதுபயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதம் எட்டியுள்ள நிலையில் தற்பொழுது நெற் கதிர்கள் வரும் ஆரம்ப நிலையில்... Read more »
கடந்த. 2023.01.13 ம் திகதி நெல்லியடி விழுந்த ஆலடி பகுதியில் அரச உத்தியோக பெண் ஒருவர் தனது வேலையை முடித்து வீட்டு வாசலில் முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி தனது வீட்டு கேற்றை திறக்க குற்பட்ட வேளை கொள்ளையர்களால் 2 பவுண் தங்கச்... Read more »
கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் (பளை ஈசாவின்) வேண்டுகோளுக்கமைய பளை பிரதேசத்தில் அவதானிக்கப்பட்ட வறுமைப்பட்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது. பளையில் செய்திகள் சேகரிக்க... Read more »
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் மாண்புறு சேவையாளன் அதிபர் கணபதிபிள்ளை உதயகுமாரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை வளாகத்தில் வெகு சிறப்பாக நேற்று (18/01/2023) இடம்பெற்றுள்ளது. பளை மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் க.உதயகுமாரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு... Read more »
“இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது Read more »
பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more »
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி நேற்று 18.01 கட்டுப் பணம் செலுத்தியது இன்று கட்டுப் பணம் செலுத்தியது. கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். Read more »
இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது. Read more »