சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்குப் பேருதவி..!!!

வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நேற்று செவ்வாய்க்கிழமை(24.01.2023) முற்பகல்-11 மணியளவில் குழந்தைகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து வகைகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள்  வைத்தியசாலைக்குச் நேரில் சென்று வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதனிடம் வழங்கி வைத்தார். குறித்த உதவித்... Read more »

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் கோர விபத்து!

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் ஏற்ட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்து வண்டியும் சற்று முன்னர் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது. வானின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்,... Read more »

மட்டக்களப்பில் வீடு ஒன்றில் செய்வினை எடுப்பதற்கு பூஜை தட்டில் வைக்கப்பட்ட பணம் தங்க ஆபரணங்களை திருடிய போலி பெண் பூசாரி கைது

மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்கஆபரணம் வைத்து பூஜை செய்யது செய்வினையை அகற்றி தருவதாக பூஜை தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க மோதரம் ஒன்றையும் திருடிச் சென்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்... Read more »

ஏறாவூரில் சிசு ஒன்று சடலமாக மீட்பு சிசிவை பிரசவித்த 15 சிறுமி சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் கைது

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில்; உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (24) காலையில் மீட்டதுடன் சிசிவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார்... Read more »

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு அஞ்சலி

திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி... Read more »

இன்னும் மூன்று நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..! வெளியான புதிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழுவால், நிதி அமைச்சுக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்படத்தக்கது. Read more »

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் நேற்று நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து 72-வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்... Read more »

தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு இன்று கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைபை்பு விடுத்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (24.10.2023) காலை நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 பேரை தெரிவு செய்ய 18 கட்சி19 சுயேச்சை குழுக்கள் உட்பட 3240 பேர் தேர்தலில் போட்டி– மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை 2  நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு 18 கட்சிகள் 19 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 3240 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும் 145 வேட்பு மனுதாக்குதல் செய்யப்பட்டதில் 2 அரசியல்கட்சிகள் 4... Read more »