யாழ். கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களை... Read more »
பேருந்தின் மீது புகையிரதம் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச பேருந்து, புதையிரத கடவையை... Read more »
கட்சி மற்றும் பதவிகளை தக்க வைப்பது தொடர்பிலே பல வியூகங்களை ரணில் விக்ரமசிங்க வகுக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவிதுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,... Read more »
கலியாட்ட நிகழ்வோன்றில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் (18.02.2023) கலியாட்ட நிகழ்வு ஒன்றில் இவ்வாறு அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக... Read more »
தனமல்வில பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் இன்று ஞாயிறுக்கிழமை (19) முற்றுகையிட்டனர் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட்டம் 8410 கஞ்சா செடிகளை பிடுங்கி அழித்ததுடன் உள்ளூர் தயாரிப்பு ஒன்றை மீட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிசார் தெரிவித்தனர். கதிர்காமம் விசேட அதிரடிப்படைக்கு... Read more »
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்கு விமான நிலையத்தில் கைதுப்பாக்கியுடன் கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 2.15 மணிக்கு கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர் கம்பளையைச் சோந்த குறித்த நபர்... Read more »
உள்ளூராட்சி தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை எனவே 13 திருத்தசட்டம் அரசியல் யாப்பில் உள்ள சட்டம் அதனை ரணில் நிச்சயமாக நடைமுறைப்படுத்துவார் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் அதற்கு தேர்தலை நடாத்தி உரிய தலைவர்களிம் ஒப்படைக்க வேண்டும் இது... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைதுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னால்... Read more »
தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் போது நான் இல்லா காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னா பின்னாமாகிவிடும் எங்களது போராளிகள்தான் தமிழ் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவரது இதயத்திலும் மாவீரர்களது இலட்சியத்திலும் இருந்தது எனவே தமிழ் மக்களின்... Read more »
தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகள்... Read more »