இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் உண்ணாவிரத இறுதிவார நினைவேந்தல்கள் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை 1 மணியளவில் பல்கலை வளாகத்தில் இடம்பெறும். அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள்... Read more »
வடமராட்சி வல்லிபுரத்தை அண்டிய பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை சிறப்பு அதிரடி படை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று மதியம் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட... Read more »
நாட்டில் பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. கியூஆர் முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு... Read more »
புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என... Read more »
பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை கடையர்களால் உடைத்து எடுத்துச் செல்வதற்கு முயற்சி நேற்றிரவு இடம்பெற்றிருக்கிறது. பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலை உண்டியலுடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைதினம் காலை அடியவர்... Read more »
யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி (சமிக்ஞை) பலகையில் யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்ற அறிவித்தலை ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளனர். பண்ணைச் சுற்று வட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறுகோரி யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இந்நிலையில் சொரூபத்தை பிரதிஷ்டை செய்தவர்களை நாளை 18ஆம்... Read more »
மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் ஒருவரையும், அவருக்கு உதவிய வர்த்தகர் ஒருவரையும் தொடுவ பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். பிரான்ஸ் நாட்டு பெண் தொடுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில –... Read more »
யாழ்.குருநகர் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய 23 வயதான பெண் இராணுவ சிப்பாய் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த7ஆம்... Read more »
முல்லைத்தீவு – கோட்டபாய கடற்படைமுகாமில் பணியாற்றிய கடற்படை புலனாய்வாளர் ஒருவர் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற குறித்த கடற்படை வீரர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த... Read more »
காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் புலனாய்வு... Read more »