யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதை எதிர்த்தும், குற்றச்செயல்கள் குறித்து பொலிஸார் அக்கறையுடன் செயற்படுவதில்லை என்றும், குற்றச்செயல்கள் அல்லது வேறு... Read more »
அந்தவகையில் அவர் இன்றையதினம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். குறித்த வைத்தியசாலைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் வருகை தந்து, வைத்தியசாலைக்கு நிதி உதவி வழங்கியதுடன் அங்கு ஒரு மாமரத்தினையும் நாட்டிச் சென்றுள்ளார். அந்தவகையில் இன்றையதினம் வருகை... Read more »
வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளார். மட்டக்களப்பில் களுவாஞ்சிக்குடி பகுதியில் இன்றைய தினம்(24.04.2023) இந்த துண்டுபிரசுரம் ஆரம்பகட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராகவும், வடக்கு – கிழக்கில்... Read more »
பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவு தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 6ஆம் வகுப்புக்கு... Read more »
பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர். கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அன்ரனிபுரம் பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு வயது 21 எனவும்... Read more »
நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்களும் அறிவித்துள்ளன. ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால் போக்குவரத்துச் சேவை எதுவும் முன்னெடுக்கப்படாது. நாம் ஹர்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்’ என்று யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத் தலைவர் கெங்காதரன்... Read more »
இலங்கைத் தீவில் வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் நிகழ்வதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவருகிறது. அத்தகைய வல்லரசுகளுக்கிடையே இலங்கை மண்ணில் போட்டிகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியா,அமெரிக்கா, மற்றும் சீனாவுக்கிடையேயான ஆதிக்கப் போட்டி தவிர்க்க முடியாததென்றாக எழுச்சி பெற்றுவருகிறது. அத்தகைய அரசுகள் தமது எல்லைக்குள் செயல்பட்டாலும் ஊடகங்களும்... Read more »
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டதாக... Read more »
ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »
இந்த நாட்டிலே தமிழர்களை இல்லாது ஒழிப்பதற்காக 40 வருடத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது தான் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எனவே இனங்களை அடக்குவதற்காக கொண்டுவரப்படும் எந்த சட்டமாக இருந்தாலும் அதனை முற்று முழுதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என தமிழரசு கட்சிஅ ம்பாறை மாவட்ட... Read more »