ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் நேற்று (31) சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடினர். ஆளுநருடனான இந்த... Read more »

பாலத்திற்கு அடியில் மீட்கப்பட்ட 22 வயது யுவதியின் சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த... Read more »

இராணுவ அதிகாரியால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் சரியாக 3 வருடத்தில் படுகொலை — முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன்!!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ.நடேசனுக்கு 2021ம் ஆண்டு இராணுவ உயர் அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தில் இருந்ததாக சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு சரியாக 3 வருடங்களின் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு... Read more »

இன்று வருகிறார் ஐ எம் எவ் பிரதிநிதி!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும்... Read more »

நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் பிரச்சனை தீராதோ? என சிறீதரன் எம் பி கிண்டல்!

நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாதா?? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடற்தொழில் அமைச்சரிடம் கிண்டலாக வினவினார், இன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய... Read more »

யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு! ஒருங்கிணைப்புகுழுவில் தீர்மானம்

சனி ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  அருகாமையில் பொலிசாரின்  பிரசனத்தை அதிகரிப்பதற்கு யாழ்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள்... Read more »

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக் குழுவினர் நேற்று (30.05.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவித்திட்டங்கள்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றைய தினம் 30/05/2023 முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு  அனந்தர்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் பிரதேசத்தில்  அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம், ஶ்ரீ நாக கண்ணகையம்மன் ஆலயங்களின் கட்டிட பணிக்காக ரூபா 100000/-... Read more »

பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டில் ஆழ் துளைக்கிணறு அமைத்துக் கொடுத்த இளைஞர்கள்…!

மிருசுவில் வடக்கு மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை 27/05/2023 அன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்க்கு மொருசுவில்  மக்களால் ஆழ்துளைக்கிணறு ஒன்று அமைத்து நேற்று 30/05/2023 அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.   இதேவேளை சிறுமி வீழ்ந்து மரணமடைந்த பாதுகாப்பற்ற கிணறு இளைஞர்களழ்... Read more »

மட்டக்களப்பில் வெளிநாட்டு போலி முகவர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு பொதுமக்களை பொலிசார் கோரியுள்ளனர்

மட்டக்களப்பில் போலி முகவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்பு பெற்று தருவதாக பலரிடம் இலச்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு அவர்களை சுற்றுலா விசாவில் அனுப்பி ஏமாற்றியது தொடர்பாக ஒரு மாதத்தில் 4 முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் ஒரு போலி முகவரை கைது செய்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவே... Read more »