யுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம் 

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை, இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதற்கெனக் கலை பண்பாட்டுக் கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. 18-07-2023-SPEEECH. UNICODE போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ்ப்... Read more »

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட... Read more »

யாழில் ஆரம்பமாகவுள்ள விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறை

உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் நாளை புதன்கிழமை மற்றும் நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.  வடமாகாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அஞ்சனா தேவி ஸ்ரீ ரங்கன்  தலைமையில் ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் இருநாள் தொழில்நுட்ப... Read more »

யாழில் இளைஞன் சடலமாக மீட்பு – போதை ஊசி ஏற்றினாரா?

நேற்றிரவு, இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். எனினும் பின்னர் அவரை காணாத... Read more »

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் நோய்த்தாக்கம் அதிகரிப்பு – நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார் இன்று யாழில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் அல்லது வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை மூளை... Read more »

வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில்

வனவள பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரைத் தாக்கி அவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  வனவள திணைக்கள உத்தியோகத்தர்களின் தாக்குதலினால் காயமடைந்த முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலியைச் சேர்ந்த இருவர் புதுக்குடியிருப்பு... Read more »

மட்டக்களப்பில் இஸ்லாம் மதம் மாறிய தாய் தந்தையுடன் வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்ற 11 சிறுவனை அவனது அப்பம்மாவுடன் செல்ல நீதவான் உத்தரவு பிறப்பிப்பு

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளுடன் இஸ்லாம் மதம் மாறிய நிலையில் தாய் தந்தையுடன் மதம் மாறி சென்று வாழமுடியாது என நீதவானிடம் கூறிய 11 வயது சிறுவன் ஒருவரை அவனது அப்பம்மாவுடன்  செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »

மட்டக்களப்பில் கனடா ஓமான் நாடுகளுக்கு அனுப்புவதாக 28 இலட்சம் ரூபாவை இருவரிடம் மோசடி செய்த கொழும்பு, மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்கள் கைது!

மட்டக்களப்பில் கனடா மற்றும் ஓமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 இலட்சம் ரூபாக்களை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட  கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை திங்கட்கிழமை (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினனர் தெரிவித்தனர்.... Read more »

யாழில் சிறப்பாக இடம்பெற்ற என். செல்வராஜாவின் இரு நூல்களின் வெளியீட்டுவிழா

இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணம் பொதுநூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலும், யாழ்ப்பாண பொது நூலகம் என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா 18.07.2023 செவ்வாய்க்கிழமை மாலை... Read more »

போராடியதால் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து ரம்பொடையில் ஆர்ப்பாட்டம்!

பல வருடங்களாக நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு எதிராக மலையகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் ரம்பொடையில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள்... Read more »