யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகளால் குறித்த சம்பவம் இடம்பெற்றது. காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர்... Read more »
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டத்தின் வேதாளை மீனவ கிராமத்திலுள்ள வீடு ஒன்றில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபா மதிப்புள்ள 6 கிலோ ஐஸ் போதைப்பொருள், மண்டபம் பொலிஸாரிடம் சிக்கியது. குறித்த ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தமுயன்ற பெண் உட்பட 4 பேரை... Read more »
இலங்கையின் வெளிவிவகாரக்கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசியக்கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு, உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப்பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு... Read more »
வெளியாகியுள்ள க.பொ.த (உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் படி, வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளைச் சேர்ந்த 61 மாணவர்கள்- 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அனைத்துப் பிரிவுகளிலும் பாடசாலை ரீதியாக 3 ஏ சித்தி களைப் பெற்ற மாணவர் எண் ணிக்கை வருமாறு, மானிப்பாய் மகளிர்... Read more »
உயிரியல் விஞ்ஞான பிரிவு பி.வித்தகி 3ஏ, பா.பத்மஜன் 2பி சி, கு.மிதுனன் 2பி சி, கு.திவ்யா 2சி எஸ், மு.சுஜனி பி சி எஸ், ஜெ.ஜனனி பி சி எஸ், கெ.டிஷாந் பி சி எஸ், ப.கேஷாயினி 2சி எஸ் பௌதீக விஞ்ஞான பிரிவு... Read more »
யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சிர்த்தார்த் நேற்று யாழ்.தாவடியில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தினார். சனல்4 வெளியிட்ட காணொளியில் சாட்சிகள் வழங்கியவர்களான கம்சீர் அசாத் மெளலானா , நிசாந்த சில்வா, அம்பிகா சற்குணநாதன் போன்றோரின் சாட்சியங்களில் நம்பிக்கையில்லை ஆனால்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போலீஸ் பிரிவிற்கயகு உட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடாவும், கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி போலீசாரால் நேற்றைய யினம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மருதங்கேணி போலீஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சகல துறையிலும் ஆர்வமுள்ள மாணவியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் முறையான நீதி விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள... Read more »
யாழில், வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நேற்று திருநெல்வேலி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும், மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என... Read more »
வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் தீர்த்தவோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. பொன்நகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய தெயாவங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் வெளிவீதியில் வீற்றிருந்து எம்பெருமான் சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த உற்சவத்திற்கு பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள்... Read more »