சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவங்களும், திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார... Read more »
ஊடக சிகரம் எனும் சிறப்பு கௌரவம்….! மூத்த பத்திரிகையாளர் சின்னத்துரை தில்லைநாதனுக்கு. #shortsvideo #elukainews #jaffnaissues #kilinochchinews #palastine #israel #palastine #ஊடகசிகரம் #சிறப்புகௌரவம் #மூத்தபத்திரிகையாளர் #தில்லைநாதனுக்கு. https://youtu.be/ErRtj2ilazY மூத்த பத்திரிகையாளர் சின்னத்துரை தில்லைநாதனுக்கு ஊடக சிகரம் எனும் சிறப்பு கௌரவம் வழங்கி யாழ்... Read more »
சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 3கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரை பகுதியில் அழகான சிற்ப வேலைகள் பொருந்திய படகு போன்ற ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. படகில் தாய்லாந்து நாட்டுக்கொடி காணப்படுகிறது. குறித்த அழகான மர்ம பொருள் கரை ஒத்துங்கிய நிலையில் அது தொடர்பாக கிராம சேவையாளர் ஊடாக கடற்படைக்கு... Read more »
விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »
ஆழிப்பேரலையின் 19ம் ஆண்டு நினைவு தினம் நேற்று 26/12/2023 மாலை 6.00 மணிக்கு வடமராட்சிகிழக்கு வத்திராயன் கிராமத்தில் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட. மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட பொது நினைவுத் தூபியில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் சிவபாலசுந்தரம் சிவகுமார் (செல்வன்) தலைமையில் இடம்பெற்றது பொதுதூபிக்கான... Read more »
தற்போது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உண்மையில் தங்களால் முடிந்த அளவு, இருக்கின்ற வளங்களை கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவற்றை செய்கின்றார்கள். ஆனால் ஒரு சிலரது நடவடிக்கையால், அவர்களுடைய கவனயீனத்தால் உயிர்களும் போயிருக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்... Read more »
அங்கொட – வல்பொல பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 45 வயதுடைய வல்பொல – விஜிதபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் மேலும் மூவருடன் இணைந்து இந்த விருந்துபசாரத்தை நடத்தியுள்ளதாகவும்இ அதன்போது ஏற்பட்ட... Read more »
நான் யாரிடமும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லை,, ஆனால் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு ஒரு கோரிக்கையினை வைத்தால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்று ஊடகங்களுக்கு... Read more »
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் ஆன யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசியதகவலில் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கோப்பாய் பிரிவில் இரு வேறு வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் ஆண் இருவர் பெண் ஒருவர் கைது... Read more »