மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது – சட்டத்தரணி சிறிகாந்தா….!

மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றையதினம்... Read more »

கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்….!

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் என கேக் கொடுத்து கொண்டாட்டத்தில் எம் கே சிவாஜிலிங்கம் ஈடுப்ட்டார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும்... Read more »

எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை – மா வை சேனாதிராஜா..!

அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா வை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து... Read more »

நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை…..!

வவுனியாவில் உள்ள அனேக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக திருநாவற்குளம், கூமாங்குளத்தின் சில பகுதிகள், மதுராநகர், நெடுங்கேணி போன்ற பிரதேசங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் பாவற்குளத்தின் வான்கதவுகளின் ஊடாக செல்லும் நீரின் அளவை அதிகரிக்க மேலும் கதவினை திறக்கும் அளவினை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக... Read more »

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 03/12/2021 வரையில் கனமழை! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

இலங்கையின் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்ணடலம் இன்று நிலப்பகுதியை நோக்கி நகரும் என எதிர்வுகூறப்பட்டது.  ஆனாலும் அது தொடர்ந்தும் கடற்பகுதியில் நீடிக்கின்றது. இதனால் காற்றழுத்த தாழ்வுநிலையின் நகர்வு வேகம் மற்றும் திசையில் மாற்றம் ஏற்படும். இதனால் வடக்கு மற்றும்... Read more »

அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் உருவாகப்போகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம்! இலங்கையில் கனமழை பெய்யும்.. |

அந்தமான் தீவுகளின் தென்பகுதியில் அடுத்தவாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறும் வாய்புள்ளதாக சர்வதேச வானிலை அவதான நிலையம் தொிவித்திருக்கின்றது.  அவ்வாறு இது ஒரு புயலாக வலுப்பெற்றால், அதற்கு “ஜவாத்” என்று பெயரிடப்படும். இந்த புயல் காரணமாக அடுத்த வாரம் இலங்கை மற்றும்... Read more »

யாழ்.இந்திய துணை துாதர் கார்த்திகை பூ அணிந்தமை விடுதலை புலிகள் அமைப்பை மீள்கட்டமைக்கும் முயற்சியாம்.. |

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் கட்டமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்திய துணைத் துாதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கார்த்திகை மலரை அணிந்த சம்பவம் அமைந்துள்ளது. மேற்கண்டவாறு கிளிநொச்சிப் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்துள்ளமை அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தலை... Read more »

ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் ஆபத்தின் மத்தியில் பயணம்..!

யாழ்.தீவகத்தின் காரைநகர் – ஊர்காவற்றுறை பகுதிகளை இணைக்கும் பாதையில் மக்கள் அச்சத்தின் மத்தியில் பயணித்தை முன்னெடுத்து வருகின்றனர்.  சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட இந்த படகுப் பாதை பயணம் அச்சுறுத்தல் மிக்கதாகவே உள்ளதாக அதில் பயணம் செய்வோர் கூறுகின்றனர். தண்ணீரில் நடந்தே படகுப்... Read more »

மண்டான் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி கோர விபத்து! பெண் படுகாயம்.. |

யாழ்.பருத்தித்துறை – மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா... Read more »

வடமராட்சியில் வழுக்கி விழுந்து இறந்தவருக்கும், தற்கொலை செய்து கொண்டவருக்கும் கொரோனா தொற்று..! |

யாழ்.பருத்தித்துறை – வல்வெட்டித்துறை பகுதிகளில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  வல்வெட்டித்துறை – குற்றம் ஒழுங்கையை சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது76) என்பவர் வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு இறப்பின் பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி... Read more »