காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து  நாசம்…..

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று(19-02-2022) இரவு புகுந்த காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து  நாசம் செய்துள்ளது. இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு புகுந்த... Read more »

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்ட பேரணி……

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணிஒன்றை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணிஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து... Read more »

வடமராட்சி செவிப்புலன் அற்றோர்  நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா…….!

வடமராட்சி செவிப்புலன் அற்றோர்  நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் காலையில் 9:30 மணிளவில்  வடமராட்சி செவிப்புலன் அற்றோர்  நிறுவன ஒன்றுகூடல் மண்டபத்தில் அதன் தலைவர் த. செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது. மங்கல விளக்குகளை  பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள்... Read more »

கணபதி அறக்கட்டளையால்  பல்வேறு  உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு…….!

கணபதி அறக்கட்டளையால் கல்விக்கான, வாழ்வாத, மலசலகூட உதவிகள், உணவுக்கான உதவிகள் என்பன நேற்று (19/02) வழங்கி வைக்கப்பட்டன அந்த வகையில்  வரணி வடக்கில் மூன்று பிள்ளைகளுடன் அடிப்படை மலசலகூடம் இன்றி  குடிசையில் வசித்து வந்த  குடும்பம் ஒன்றிற்க்கு  மலசலகூட அமைக்க ரூபா 106,000/-வும், மனநிலம் ... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் செயற்றிட்ட  உதவியாக 02 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு………!

சந்நிதியான் ஆச்சிரமம் கலாநிதி  மோகனதாஸ் சுவாமிகளினால்  தெல்லிப்பழை பிரதேச செயலர்  பிரிவிற்குட்பட்ட யா/ஏழாலை ஶ்ரீ முருகன் வித்தியாலயத்தில் கல்விகற்கும்  02 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள், பாடசாலையின் அதிபர் ... Read more »

இன்று கிளிநொச்சியிம் இடம் பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு……!

இன்று கிளிநொச்சியிம் இடம் பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று காலை 10:00 மணிக்கு  கிளிநொச்சியில் நடாத்தப்படுகின்ற காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளுக்கு நீதி வேண்டிய போராட்டத்தில் அனைவரும்  கலந்து கொண்டு ஆரதவு தருமாறு... Read more »

யாழ்.திருநெல்வேலியில் கை குண்டு மீட்பு! பொலிஸாரின் தொடர் கண்காணிப்பில் பிரதேசம்.. |

யாழ்.திருநெல்வேலி – கேணியடி பகுதியில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி – கேணியடி பகுதியிலுள்ள காணியொன்றில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்டியபோது குறித்த கை குண்டு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட... Read more »

யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் உச்சம்! 2 மாதங்களில் 113 தொற்றாளர்கள், 3 மரணங்கள் பதிவு.. |

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இவ்வருடம் 2 மாதங்களில் 113 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. அந்தவகையில் ஜனவரி மாதத்தில் 72 கொரோனா நோயாளர்களும், பெப்ரவரி மாதம் இதுவரை 41 கொரோனா நோயாளர்களுமாக மொத்தமாக... Read more »

வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்! 9 வயது சிறுமி உட்பட 36 பேருக்கு தொற்று உறுதி.. |

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுமி உட்பட 19 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும்,  சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் 08 பேருக்கும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 03... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் போலியதான நேர அட்டவணை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அவை குறித்து மாணவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். என பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது. போலியான நேர அட்டவணை காரணமாக பரீட்சார்த்திகள் தாமதமாக பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வரும்... Read more »