மதுபோதையில் சிறுவர் பூங்காவுக்குள் நுழைந்து வயோதிபர் உட்பட இருவர் மீது தாக்குதல்..!

சிறுவர் பூங்காவுக்குள் மதுபோதையில் நுழைந்த வன்முறை கும்பல் பூங்காவில் பணியாற்றிய முதியவர் உள்ளிட்ட இருவரை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது.  குறித்த சம்பவம் வவுனியா சிறுவர் பூங்காவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, NP AAS 0351 என்ற இலக்கமுள்ள முச்சக்கர... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளாரை காணவில்லை! பொலிஸாரிடம் முறைப்பாடு.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தொியவந்துள்ளது.  வடக்கு மீசாலை பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ம் திகதி சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா... Read more »

அத்தியாவசிய தேவைக்கு மட்டும் எரிபொருள்..! வடக்கிலும் மக்களால் நிரம்பும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்.. |

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிருப்தி வெளியிடுகின்றனர். பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.இவ்விடயம் தொடர்பில்... Read more »

யாழ்.மாவட்டம் உள்ளிட்டு நாடு முழுவதும் டெங்கு அபாயம் தீவிரம்! நுளம்பை கட்டுப்படுத்தும் இரசாயனம் இல்லை, வடக்கில் நிலைமை மோசம்.. |

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட நாடு முழுவதும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செலலும் நிலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது விசிறப்படும் ரெக்னிக்கல் மலத்தியோன் எனப்படும் இரசாயன பொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுதாவ தொிவிக்கப்படுகின்றது.  வடமாகாணத்திலும் இந்த இரசாயனம் தற்போது இல்லை என்று வடமாகாண சுகாதார திணைக்கள... Read more »

கடல்வள ஆய்வு பணிகளுக்காக யாழ்ப்பாணம் வந்த அமொிக்க ஆய்வாளரின் உடமைகள் திருட்டு..!

கடல்வள ஆய்வுக்காக யாழ்ப்பாணம் வந்த அமொிக்க ஆய்வாளரின் உடமைகள் சில குருநகர் பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம்... Read more »

அதிகாலையில் திருட்டு மணலகழ்வு, ரிப்பரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம இளைஞர்கள்…….!

(மருதங்கேணி 23.02.2022) யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை  பகுதியில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் சட்டவிரோதமாக  மணல் மண் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனத்தை மடக்கிக் பிடித்த இளைஞர்கள் அதனை மருதங்கேணி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. நீண்ட... Read more »

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிஸார் இடையூறு..!

ஆளுநர் செயலகத்திற்கு முன் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார். நேற்றைய தினம் திங்கட்கிழமை காலையிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்... Read more »

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் இணையவழியில் பேசிய ஆளுநர்..!

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறுகோரி ஆளுநர் செயலகம் முன் நேற்று திங்கட்கிழமை நடத்திய போராட்டம் வடமாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து மாலை 6 மணியளவில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. முன்பள்ளி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளமாக 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்குமாறுகோரி... Read more »

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றால் அவருடைய தாயிடம் பிரபாகரன் எங்கே என எதற்காக கேட்டீர்கள்? சிவாஜிலிங்கம் கேள்வி.. |

பிரபாகரன் எப்படி இறந்தார் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஒரு மாதிரியும், இராணுவத்தை சேர்ந்தவர்கள் வேறு ஒரு மாதிரியும், அமைச்சர் டக்ளஸ் இன்னொரு மாதிரியும் கூறுகிறார். ஆக மொத்ததில் போர் குற்றம் நடந்ததை ஏற்றுக்கொள்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர்... Read more »

இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 100 பக்தர்களை மட்டும் ஆலய உற்சவத்தில் பங்கேற்க அனுமதிப்பது என... Read more »