நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு…!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு... Read more »

சம்பந்தனை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்நிலையில், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியின் அவசியம் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதித்ததாக ஜூலி சுங் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். ஜனநாயக... Read more »

வனிதாபிமான போட்டியில் அகில இலங்கை ரீதியில் வவுனியா பெண் ஊடகவியலாளர் தெரிவு.

சமூக சேவையினை முன்னிலைப்படுத்தி அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 9 பெண்களில் வடமாகாணத்திலிருந்து வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் சிவகுமார் திவியா தெரிவாகிய நிலையில் மகளிர் தினமான பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் வனிதாபிமான 2021 ஆம் ஆண்டுக்கான போட்டியில்... Read more »

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாக பெண்கள் போராடி கொண்டிருக்கின்றோம்! சி. ஜெனிற்றா

பெண்களாகிய நாம் யுத்தம் முடிவடைந்து13 வருடங்களாக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கின்றோம். இந்த தொடர் போராட்டத்தில் கூட எமக்கான நீதி கிடைக்கவில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார். வவுனியாவில்நேற்று  (08) சர்வதேச மகளீர் தினம் எமக்கு... Read more »

மற்றுமொரு இராணுவ ஜெனரலுக்கு முக்கிய பதவி!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர... Read more »

பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி! – கைத்தட்டி அமோக வரவேற்பு…!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றில் வரலாற்று சிறப்புமிக்க உரையை ஆற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “எங்கள் நிலத்துக்காக என்ன விலை கொடுத்தாலும் தொடர்ந்து போராடுவோம். காடுகளிலும்,... Read more »

மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ள ரஷ்யா! கடும் வேதனையில் உக்ரைன் அதிபர்..!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.... Read more »

‘‘கனடாவின் வரலாற்றில் வீதியை முடக்கிய ஈழத்தமிழர்கள்! ஐ.நாவும் வரவில்லை’’

இறுதிக்கட்ட போரில் தனித்துவிடப்பட்ட தமிழர்களுக்காக கனடாவின் பிரதான சாலையை, கனடாவின் வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தமிழர்கள் சில மணி நேரம் முடக்கி போராடிய போதும் அவை தீர்மானங்களை நிறைவேற்ற போதுமானதாக அமையவில்லை என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில்... Read more »

உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம்….!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன. உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி... Read more »

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக 31 நாடுகள்! – அரசாங்கம் வெளியிட்ட தகவல்.

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “இலங்கை அரசாங்கம்... Read more »