மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயற்சித்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் முரண்பட்டுக்... Read more »
யாழ்.கொக்குவில் கிழக்கு வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் கதவு, ஜன்னல்களை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தியதுடன், வீட்டிலிருந்த ஆட்டோவை தீயிட்டு கொழுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலையில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறை கும்பல் வீட்டு வளவுக்குள் நுழைந்து... Read more »
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள ரஷ்யாவை சேர்ந்த இளம் தம்பதியிடம் சுமார் 13 லட்சம் பெறுமதியான பொருட்கள், பணம் மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. எனினும் கொள்ளை நடைபெற்று இரு மணி நேரத்துக்குள் சந்தேக நபர்களைக் கைது செய்து,... Read more »
லங்கா IOC நிறுவனம் அனைத்து வகை பெற்றோலின் விலைகளையும் லீற்றருக்கு 49 ரூபாயினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு (25) தொடக்கம் அமுலுக்கு வரும் என கூறப்பட்டிருக்கின்றது. ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303... Read more »
கடந்த 20.03.2022 அன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ் வருகையின் போது அதனை எதிர்த்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாய்மார்கள் படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின்... Read more »
நாளைய தினம் (26) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20... Read more »
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்றொழிலாளர்கள்16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (25) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 16 கடற்தொழிலாளர்களையும் 2 விசைப் படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை... Read more »
பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாளை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் ஊடகபேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். அவர் இன்று (25) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே... Read more »
நாட்டு மக்களின் அமோக ஆணையுடன் புதிய ஆட்சியமைத்தே தீருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது “இந்த நாட்டு மக்கள் சரியான நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள். நாட்டை மீட்பதற்கான ஆணையை எங்களுக்கு வழங்குவார்கள். எனவே,... Read more »
சர்வகட்சி மாநாட்டில் எவ்வித பயனுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கார் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றில் பேச வேண்டுமே தவிர, சர்வகட்சி மாநாடுகளில் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டவிரோதமான முறையில் சர்வகட்சி மாநாடு... Read more »