யாழில் இடம்பெறும்  குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் விரைவாக பொலிசாரால் கைது……..!சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.

யாழில் இடம்பெறும்  குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் விரைவாக பொலிசாரால் கைது செய்யப்படுவதாலேயே குற்றச் செயல்கள் குறைவடைந்து வருவதாக யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிதடததாவது. ஏனைய... Read more »

சங்கிலிய மன்னனின் 403வது சிரார்த்த தினம் அனுட்டிப்பு..!

யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 403வது சிரார்த்த தினம் இன்று நல்லுாரில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றிருக்கின்றது. மேலும் சங்கிலிய மன்னன் மற்றும் அவரது அரச பெண்கள் நீராடிய யமுனா ஏரியிலும் மலர் தூவிஅஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை சிவசேனை... Read more »

புதிய அமைச்சர்கள் மேலும் சிலர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.!a

ஏற்கனவேட 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் மேலும் சிலர் பதவிப்பிரமாணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்த பதவிப் பிரமாணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராக மகிந்த அமரவீர பதவிப்... Read more »

ஈழத்தின் புகழ் பூத்த முற்போக்கு எழுத்தாளர்   தெணியான் காலமானார்.

ஈழத்தின் புகழ் பூத்த முற்போக்கு மூத்த  ஏழுத்தாளர்   தெணியான் நேற்று  ஞாயிற்றுக்கிழமை [22] காலமானார். தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன்  இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர். 1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள பொலிகண்டி, கொற்றாவத்தை... Read more »

பிரித்தானிய தீவொன்றில் இரகசியமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்.

பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 89 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் 42 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவுக்குச் சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த... Read more »

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்குள் இணைய “15 அல்லது 20 ஆண்டுகள்” செல்லும்: கிளெமென்ட் பியூன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் முயற்சி முடிவடைய குறைந்தது “15 அல்லது 20 ஆண்டுகள்” ஆகும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்நாட்டு சமூக வானொலி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன்... Read more »

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மையை ஆயுதமாக்க திட்டமிட்ட ரஷ்யா.

ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக குரங்கம்மை நோயை ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யா 1990 வரை குரங்கம்மை வைரஸை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்த திட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் சோவியத் விஞ்ஞானி கனாட் அலிபெகோவ்  கூறியதாக பிரித்தனைய... Read more »

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான “முயற்சிகளை இரட்டிப்பாக்க” போரிஸ் ஜான்சன் உறுதி.

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க உள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு “முக்கிய உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவார்” என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, உக்ரைனிய... Read more »

இத்தாலியில் வெடித்து சிதறும் எட்னா எரிமலை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியிட்டு வருகின்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை ரோம், இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கியுள்ளதுடன்,... Read more »

பாதுகாப்புக்கோரி பொலிஸ் மா அதிபருக்கு பறந்த அவசர கடிதம்.

நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக எரிபொருள் தாங்கிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது. இந்த கடிதம் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வாவினால் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள்... Read more »