நேற்றைய தினம் திடீர் மரணமடைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் மேரி பற்றிமா (புஷ்பராணி) அவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பினர் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... Read more »
யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ் தரிப்பிடம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் நல்லூர் நாயன்மார் கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரத்தினம் திருக்குமார் (வயது 32) என்பவர்... Read more »
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாவலர் கலாசார மண்டபத்தில் மாலை 4 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு... Read more »
அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது நினைவேந்தல் நேற்று பிற்பகல் அல்வாய் மனோகரா சனசமூக நிலையில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் இடம் பெற்றுள்ளது. 1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் operation liparation இராணுவ... Read more »
ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் நாகலிங்கம் சங்கரப்பிள்ளை ( நகுலேஸ் ) நேற்று இரண்டு மணி நேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மட்டக்களப்பு நகரிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்தே இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள், அவரது... Read more »
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27) ஆம் திகதி காணாமற்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி கற்று வந்த பாத்திமா ஆயிஷh (வயது 9) என்ற... Read more »
இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ் ஆர பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை தன்வசம் வைத்திருந்த நபர், 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். துங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது நபரே இவ்வாறு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற... Read more »
அம்பாறை உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிமிதுராவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று (29) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. உஹன பிரதேசத்தைச் சேரந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்டப்டுள்ளார்.... Read more »
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் என்ற பெயரில் மாகாணசபைகளையும் தேர்தல் முறையையும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எனவே இவ்விடயத்தில் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகனும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »
காலி கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் களப்பு ஒன்றில் நீராடுவதற்கு சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார். சுமார் 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக சடலம்... Read more »