இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் மற்றுமொரு வரி அதிகரிப்பு.

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அதற்கமைய குறித்த வரியானது 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் பெறுமதி சேர் வரி... Read more »

சத்தியலிங்கத்துக்கு அழைப்பானை மாவை, குலநாயகம் நீதிமன்றில் பிரசன்னம் யூன் 17 வரை இலங்கை தமிழரசுக் கட்சியிக்கு தடை…!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளரும் ஆகிய அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளம்செழியனை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று 03.06.2022 விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது தங்களது ஆட்சேபினையை மன்றுக்கு தெரிவிக்க சந்தர்ப்பத்தை வழங்கி இடைக்கால... Read more »

நெருக்கடித் தீர்வில் தமிழ்த்தரப்பு ஒரு தரப்பாக பங்குபற்ற வேண்டும்……! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச மகாநாயக்கர்களிடம் 21 வது திருத்தத்தை சமர்ப்பித்து ஆசீர்வாதம் பெற முயற்சித்திருக்கின்றார். மகாநாயக்கர்கள் 13 வது திருத்தம் ஆபத்தானதென்றும் அது இருக்கும் வரை முப்படைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அஸ்கீரிய பீடாதிபதியும் மல்வத்தைப்பீட பீடாதிபதியுமே இதனைத் தெரிவித்திருக்கின்றனர்.... Read more »

வடமராட்சி குஞ்சர் கடை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் பலி……!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த மாணவனிற்க்கு முன்னால்... Read more »

யாழில் நகை கடையில் நகைகளை சுருட்டிய கில்லாடி பெண்கள் கைது!

யாழில் நகைகளை சுருட்டிய கில்லாடிப் பெண்கள் அகப்பட்டனர். யாழில் உள்ள பிரபல நகை கடையில்  7 காப்புகளை ஆட்டையை போட்ட கில்லாடிப் பெண்கள் மூவரும்  வகையாக மாட்டிக்கொண்டனர். கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்று முன்தினம்  சென்ற மூன்று  பெண்கள் காப்பு கொள்வனவு செய்வது... Read more »

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் 288,645 கடவுச்சீட்டுகள் விநியோகம்.

இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதக் காலப்பகுதியில் 288,645 பேருக்கு கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 382,506 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more »

டிசெம்பர் 23 வரை பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சர்.

இவ்வாண்டுக்கான கல்வி நடவடிக்கைகளை டிசெம்பர் மாதம் 23, 24ஆம் திகதிவரை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக பீடத்தில் 2020 / 2021 ம் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் நிகழ்வு கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது. முகாமைத்துவ கற்கைகள்  வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில்... Read more »

கொடிகாமத்தில் வைத்தியரை தாக்கச் சென்ற குற்றச்சாட்டில் எண்மர் கைது!

கொடிகாமம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியரை தாக்கச் சென்ற குற்றச்சாட்டிலும், வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இன்று (02) பிற்பகல் 08 இளைஞர்களை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 23 வயதான யுவதி ஒருவர் தனது தாத்தாவினை அழைத்துக்... Read more »

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேலிக்குள் பாய்ந்தது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்  இன்றைய  தினம் வியாழக்கிழமை வீதியின் அருகே இருந்த வேலிக்கு பாய்ந்த நிலையில்  ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அதிவேகமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்  வேகக்கட்டுப்பாட்டை இழந்த... Read more »