ஆலயத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருட்டு…!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பல ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளளன.     இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பெண்ணொருவர் ஆலயத்திற்கு வருகை தந்து, மோட்டார் சைக்கிளை ஆலயத்திற்கு வெளியே நிறுத்தி... Read more »

வனவிலங்கு அதிகாரிகள் வடக்கில் சித்திரவதைகள் செய்வதாக குற்றச்சாட்டு

அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று தமிழ் நபர் ஒருவரைத் தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குழு, நீதிமன்ற வளாகத்தில் வைத்தும் மேலும் தாக்குததல் நடத்துவோம் எனவும், பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்வோம்... Read more »

2கிலோ கஞ்சாவுடன்பளையில் இருவர் கைது!

2.160கிலோகிராம் கேரளா  கஞ்சாவுடன் இருவர் நேற்று அதிகாலை பளை பகுதியில் சுற்று காவலில் ஈடுபட்ட பொலிசாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்,  பட்டா ரக வாகனம் ஒன்றில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசார்  வாகனத்தினை சோதனையிட்டபோதுகஞ்சா பொதி  கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில்... Read more »

வயோதிபப் பெண்மணியை தாக்கிவிட்டு நகை கொள்ளை!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த வீட்டில் 63 வயதுடைய பெண்மணி ஒருவர் தனியாக... Read more »

நெல்லியடி பொலோஸரால் நகைகள் மீட்பு. பெண் ஒருவர் கைது.

இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம்(16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது.  அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நேற்று காலை வேலை... Read more »

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு…!(Video)

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக கூட்டுறவு வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு Read more »

குடித்து விட்டு இரத்மலானை விடுதியில் கூத்தடித்த வடக்கு கல்வி அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறனர் அதிகாரிகள்

விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி அதிகாரிகள் – விசாரணை முடியும்  தங்க அனுமதி மறுப்பு – தகவல் அறியும் சட்டம் மூலத்தில் அம்பலம் இரத்மலானையில் உள்ள வடக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு சொந்தமான தங்குமிட விடுதியில் குழப்பம் விளைவித்த வடக்கு கல்வி... Read more »

யாழில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 30 வயதுடைய சந்தேகநபர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவரது மகளுக்கே இவ்வாறு பாலியல் தொந்தரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி உறக்கத்தில் இருந்தபோது,... Read more »

போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு..!

போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் 15.06.2023 கிளிநொச்சிளி போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் Read more »

மட்டு நகரில் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணத்துடன் முகவர் நிலைய உரிமையாளர் தலைமறைவு கைது செய்யப்பட்ட முகாமையாளருக்க விளக்கமறியல்

மட்டக்களப்பில் வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலச்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவை அடுத்து கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு... Read more »