மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 208 ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் முதல்வர் இராஜதுரை பாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மதப்பெரியார்களான மட்டு.புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு வண.ஏ.சாம் சுபேந்திரன்,நாவட்குடா மெதடிஸ்த திருச்சபைக்குரு வண.எஸ்.முருகுப்பிள்ளை, கல்லூரியின் முன்னாள்... Read more »
திருகோணமலை, பேரமடு காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அனுமதியின்றி உள்நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வரை நேற்றிரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் அக்போகம பகுதியைச் சேர்ந்த ஈருவரையும், கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கந்தளாய்... Read more »
எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சரம் ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றானா வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்திற்கு அதிகளவான மக்கள் சென்று வழிபடுவதுடன், சுற்றுலா பிரயாணிகளும் அங்கு அதிகளவில் சென்று வருகின்றமையானது வழக்கமானது. இந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி... Read more »
உலக சூழல் தினத்தை அமுலாக்கும் விதமாக மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறாலோடைக் கடற்கரையோரத்தினை சுத்தமாக்கும் பணிகள் பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள், மீனவர்கள் மற்றும் சூழல் நேய செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கடற்கரையை சுத்தமாக்கும்... Read more »
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை மற்றும் டீசலைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். திருக்கோவில் பிரதேச விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் ஆகியோர் மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நீண்ட... Read more »
அம்கோர் நிறுவனத்தின் அனுசரணையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முதலாமாண்டு மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடையவுள்ளதுடன் ஏதிர்கால பற்றிய சிந்தனையுடன் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மிக்க... Read more »
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுப்பங்கேணியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை நேற்று திறந்துவைக்கப்பட்டது. அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் வே.தவராஜாவின் முன்மொழிவுக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதி மக்களின் நன்மை கருதி இந்த பொதுச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் ஏற்பட்ட நிர்வாக... Read more »
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் சீனன்வெளி ஆகிய கிராமங்களில் இன்று மாலை 4.30மணியளவில் சிறிய அளவிலான சூறாவளிக் காற்றின் காரணமாக 29வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் உந்துருளி ஒன்றும் சேதமடைந்துள்ளது. பாரிய இரைச்சலுடன் சூறாவளித் தாக்கம் ஆரம்பித்த... Read more »
அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் தரம்-06 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பெஸ்ட் ஒப் யங் சமூக நிறுவனத்தின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாணவர் மகிமை எனும் வேலைத்திட்டத்தின்... Read more »
கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையில் மீளிணக்கம் பொறுப்புக்கூறல் ,மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் தொடர்பாக சமூக மட்ட அமைப்புகளுடனான ஒரு நாள் செயலமர்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது . கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தலைமையில் இடம்பெற்ற... Read more »