புதைத்துவைத்திருந்த கஞ்சா மூடைகளுடன் தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள்

வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை (17.02.2024) திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பல பொதிகளில் கடற்கரையில் கஞ்சா மூடைகள் புதைத்து வைத்திருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் திடீரென வெற்றிலைக்கேணி கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டது. கடற்படையின் வருகையை... Read more »

புதுக்குடியிருப்பில் மக்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுண்ணாம்பு சூளை வீதி திருத்தப்பணிகளுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்கள் விருப்பத்துக்கு மாறாக  மாற்றியதை எதிர்த்து மக்கள் இன்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்... Read more »

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள ரக்காடு கிராமத்தின் வனப் பகுதியில் தீ

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள ரக்காடு கிராமத்தின் வனப் பகுதியில் நேற்று காலை முதல் காட்டு தீ பரவி வருகிறது. இந்த தீயினால் பல ஹெக்டயர் வன பகுதி அழிந்து போயுள்ளது. இப் பகுதியில் தற்போது கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதாலும் காற்றும் வீசுவதால்... Read more »

கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குமாறு  அக்... Read more »

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை இடையில் இறக்கி விட்ட அரச பேருந்து சாரதி!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பேருந்து சாரதி பேருந்தினை மிகவும் வேகமாக செலுத்தினார். இதனால்... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 364 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு மூவரைக் கைது செய்துள்ளனர். நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா நேற்று(18) கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது அக்கரைப்பேட்டை, நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய... Read more »

சுன்னாகத்தில் கேரளக் கஞ்சாவுடன் நபர் கைது!

நேற்றிரவு சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர் ஒராவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட போதூப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட... Read more »

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குனர் சபை கூட்டம்

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குனர் சபை கூட்டம் 18.02.2024 சங்க மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது புதிய தலைவராக. திரு பரமநாயகம் கேசவதாசன் என்பவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் உப தலைவராக. திரு செல்லையா குமாரசிங்கம்... Read more »

பதுங்கியிருந்த கடற்படை கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்-மாமுனையில் பரபரப்பு

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து 16.02.2024 வெள்ளிக்கிழமை மாமுனை கடற்பகுதியில் இருந்து சட்டவிரோத கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு கடலுக்கு செல்ல முற்பட்ட போது குறித்த... Read more »

யாழ்.வலி,வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக சாதகமான பதிலை வழங்க ஜனாதிபதி பணிப்பு!

யாழ்.வலி,வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக சாதகமான பதிலை வழங்க ஜனாதிபதி பணிப்பு! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு... Read more »