சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் இராணுவத்தினரால் மீட்பு.

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04.07.2022) இரவு பூநகரி வெட்டுக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்... Read more »

மர்ம நபரினால் பிரதேசசபை பெண் அதிகாரி குத்திக் கொலை..!

அறைக்குள் நுழைந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேசசபை தலைமை நிர்வாக அதிகாரி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த அதிகாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »

பெற்றோரின் அசண்டையீனம்..! தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு….!

யாழ்.பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது குழுந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றள்ளது.  நேற்று மதியம் குறித்த குழந்தையின் தாய் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை குழந்தை முற்றத்தில் இருந்த தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது. இதையடுத்து தாய் சமையல் வேலைகளை... Read more »

பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம் யாழ் ஐஓசி, கறுப்பு சந்தை ஊக்கப்படுத்தும் மாவட்ட செயலர்….!

யாழ்.மாவட்டத்தில் உரிய முறைகளை கடைப்பிடிக்காமல் பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம் என ஐ.ஓ.சி நிறுவனம் கூறினால் அதனால் கறுப்புசந்தை மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளை தடுக்க முடியாது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். யாழ்.பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தான்... Read more »

பொதுமக்களுக்கே எரிபொருள் வழங்குவோம்..! ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தார் விடாப்பிடி, திணறும் அதிகாரிகள்… |

யாழ்.மாவட்டத்தின் எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பாக மாவட்டச் செயலத்தில் நேற்றயதினம் மாலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.  மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட... Read more »

கறுப்பு சந்தைக்கு எவ்வாறு எரிபொருள் சென்றது. ஆராயுமாறு நீதிமன்றம் பனிப்பிரதேசத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் விளக்கமறியலில்….!

பெருமளவு எரிபொருளை பதுக்கிவைப்பதற்கும், கறுப்புச் சந்தையில் அதனை விற்பனை செய்வதற்கும் பின்னணியில் செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள், ஊழியர்கள், இடைத்தரர்கள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி அவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.  கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் நேற்றுமுன்தினம்... Read more »

எரிபொருளை பகிர்ந்தளிக்க வேண்டிய அரச அதிகாரிகள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில்…!

எரிபொருள் வழங்கலை நெறிப்படுத்த வேண்டிய மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருளைக் கோரியும் இராணுவத்தினரின் தரக்குறைவான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியை மறித்து நேற்று காலை மூன்று மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பிரதேச செயலக... Read more »

வட்டுவாகலில் நேற்றிரவு பதற்றமான சூழல்..! பொதுமக்கள் – இராணும் இடடையில் கடும் முறுகல்.. |

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவ காவலரணை பொதுமக்கள் அகற்றியதால் நேற்றிரவு அப்பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருக்கினறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெற... Read more »

யாழ்.மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவராக சத்தியரூபன் துவாரகன் தெரிவு.. |

யாழ்.மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் 2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு நேற்று யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இத்தெரிவு கூட்டத்தில் யாழ்.மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.கிருபைராஜா, இளைஞர் சேவை... Read more »

யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து..!

யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.  நேற்றய தினம் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த இ.போ.ச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.... Read more »