அனைத்து வெகுஜன தொழிற்சங்கங்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றை ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் திட்டவட்டமான புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அதற்காக தேசிய பேரவை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ... Read more »
காலி முகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ்... Read more »
மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி செயலகம் நாளை முதல் முழுமையாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களால் ஆக்கிரமிப்பின் போது சேதமடைந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கான... Read more »
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த 9ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வருகை தந்தவர்கள் குறித்து அத்துமீறிய பிரவேசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தவர்களினால் அங்கிருந்த பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்... Read more »
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் இன்றைய தினம்(24) பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுவருகின்றனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு உள்ளே வெளியில் இருந்து வருகின்ற பேருந்துகள் உள்நுழையாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ் சாலையின் செயற்பாடுகள் முடங்கி காணப்படுவதால் வெளியூரில் இருந்து வரும் பேரூந்துகள் தரித்து... Read more »
நாட்டில் உள்ள எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளதாக அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 22 நாட்களுக்கு போதுமான பெற்ரோலும் கைஇருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன இலக்கத்திற்கு ஏற்ப... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய அமைச்சர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் இந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து... Read more »
பொலிசாரின் பாதுகாப்பின்றி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் அமைதியாக எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு.
பொலிசாரின் பாதுகாப்பின்றி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் அமைதியாக எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது. கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரனுடன் நேற்று பொலிசார் முரண்பட்டிருந்தனர். பொதுமக்களிற்கு எரிபொருள் வழங்கும் அதே நேரம் பொலிசாருக்கும் வழங்குமாறு பொலிசார் கோரிய நிலையில் அதற்கு பிரதேச செயலாளர் மறுத்துள்ளார். இந்த... Read more »
ஒட்டுசுட்டாள் உதவி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் 7 கிராமங்களிற்கு பார ஊர்திகள் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையமூடாக எரிபொருள் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டதின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எல்லைக் கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் உள்ளிட்ட 7... Read more »
சட்ட விரோத மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற கன்ரர் ரக வாகனம் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து போன்றவற்றை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில்... Read more »